நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலைவாய்ப்பு
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

விரைவு இணைப்புகள்

  • முகப்பு
  • நேரலை செய்திகள்
  • செய்தி தேடல்
  • எங்களை பற்றி
  • தொடர்புக்கு
  • தனியுரிமைக் கொள்கை

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

தமிழ் செய்தி - இன்றைய சமீபத்திய தமிழ் செய்திகள் | TamilSeithi.com

முக்கிய செய்திகள்
வெள்ளியங்கிரியில் சோகம்: சிவ தரிசனப் பயணம் உயிரிழப்பில் முடிவு...●வெறிச்சோடிக் கிடக்கும் சத்தியமூர்த்தி பவன்! காங்கிரஸ் பட்டியல் எப்போது?●லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ப்ரீ ர்லீஸ் ஈவென்ட் எப்போது?●கோவையில் பரபரப்பு... அதிமுகவில் இணைந்த நகராட்சி காங்கிரஸ் துணைத் தலைவர்!●Iran Strikes Israel: பாலத்தையா அடிக்குற, நான் ரயில் நிலையத்த காலி பண்றேன்.! இஸ்ரேல் மீது ஈரான் சரமாரி ஏவுகணை வீச்சு●நெருங்கும் தேர்தல்.. பழைய ஓய்வூதியத் திட்டத்தை எதிர்பார்க்கும் அரசு ஊழியர்கள்.. தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்குமா?●விவசாயிகளுக்கு தடையின்றி உர விநியோகம் : ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு●வேலூர் கணவனுக்கு மாத்திரை குழம்பு ஊற்றிய மோனிஷா.. உடனே வந்த காதலன்! மனைவியின் மாஸ்டர் பிளான் பின்னணி●ஜனநாயகன் பிரச்சனை, ஆதவ் அர்ஜுனா கூட்டத்தில் பாட்டில் வீச்சு: முன்பே கணித்த தீர்க்கதரிசி 'தநா 2026' தம்பி ராமையா●மனைவியின் மூக்கை கடித்துத் துப்பிய 'சைக்கோ' கணவன்!●வெள்ளியங்கிரியில் சோகம்: சிவ தரிசனப் பயணம் உயிரிழப்பில் முடிவு...●வெறிச்சோடிக் கிடக்கும் சத்தியமூர்த்தி பவன்! காங்கிரஸ் பட்டியல் எப்போது?●லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ப்ரீ ர்லீஸ் ஈவென்ட் எப்போது?●கோவையில் பரபரப்பு... அதிமுகவில் இணைந்த நகராட்சி காங்கிரஸ் துணைத் தலைவர்!●Iran Strikes Israel: பாலத்தையா அடிக்குற, நான் ரயில் நிலையத்த காலி பண்றேன்.! இஸ்ரேல் மீது ஈரான் சரமாரி ஏவுகணை வீச்சு●நெருங்கும் தேர்தல்.. பழைய ஓய்வூதியத் திட்டத்தை எதிர்பார்க்கும் அரசு ஊழியர்கள்.. தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்குமா?●விவசாயிகளுக்கு தடையின்றி உர விநியோகம் : ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு●வேலூர் கணவனுக்கு மாத்திரை குழம்பு ஊற்றிய மோனிஷா.. உடனே வந்த காதலன்! மனைவியின் மாஸ்டர் பிளான் பின்னணி●ஜனநாயகன் பிரச்சனை, ஆதவ் அர்ஜுனா கூட்டத்தில் பாட்டில் வீச்சு: முன்பே கணித்த தீர்க்கதரிசி 'தநா 2026' தம்பி ராமையா●மனைவியின் மூக்கை கடித்துத் துப்பிய 'சைக்கோ' கணவன்!●
வெள்ளியங்கிரியில் சோகம்: சிவ தரிசனப் பயணம் உயிரிழப்பில் முடிவு...
சினிமா

வெள்ளியங்கிரியில் சோகம்: சிவ தரிசனப் பயணம் உயிரிழப்பில் முடிவு...

கோவை அருகே உள்ள வெள்ளியங்கிரி மலை பகுதியில் மலையேற்றத்தின் போது ஏற்பட்ட திடீர் நெஞ்சு வலியால் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷின் மகன் முகேஷ் குமார் (23), கோவையில் உள்ள சேரன் கல்லூரியில் Pharm-D ஐந்தாம் ஆண்டு படித்து வந்தார். தெலுங்குபாளையம் பகுதியில் வாடகை வீடில் தங்கி கல்வி பயின்று வந்த அவர், தனது நண்பர்களுடன் ஆன்மீக நோக்கில் வெள்ளியங்கிரி மலை ஏறும் பயணத்தை நேற்று இரவு தொடங்கினார். மலையேற்றத்தில் திடீர் நெஞ்சு வலி சுமார் 10 மணியளவில் அபி, மகேந்திரன் உள்ளிட்ட எட்டு நண்பர்களுடன் மலையேற்றம் தொடங்கிய முகேஷ் குமார், இன்று அதிகாலை 2 மணியளவில் ஐந்தாவது மலைப்பகுதியை எட்டியபோது திடீரென நெஞ்சு வலியால் அவதிப்பட்டார். சில நிமிடங்களில் அவர் மயங்கி கீழே விழுந்த நிலையில், அருகில் இருந்த நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடி மருத்துவ உதவி கிடைக்காத காரணத்தால், அவர் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோயில் நிர்வாகம் மற்றும் மீட்புக் குழுவினர் விரைந்து வந்து, டோலி தூக்கும் தொழிலாளர்களின் உதவியுடன் மாணவரின் உடலை மலைப்பாதையில் இருந்து கீழிறக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மாணவரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த துயரச் சம்பவம் அவரது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் மலையேற்றப் பயணிகள் மத்தியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

12 மணி நேரம் முன்
வெறிச்சோடிக் கிடக்கும் சத்தியமூர்த்தி பவன்! காங்கிரஸ் பட்டியல் எப்போது?
சினிமா

வெறிச்சோடிக் கிடக்கும் சத்தியமூர்த்தி பவன்! காங்கிரஸ் பட்டியல் எப்போது?

12 மணி நேரம் முன்
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ப்ரீ ர்லீஸ் ஈவென்ட் எப்போது?
சினிமா

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ப்ரீ ர்லீஸ் ஈவென்ட் எப்போது?

12 மணி நேரம் முன்
கோவையில் பரபரப்பு... அதிமுகவில் இணைந்த நகராட்சி காங்கிரஸ் துணைத் தலைவர்!
சினிமா

கோவையில் பரபரப்பு... அதிமுகவில் இணைந்த நகராட்சி காங்கிரஸ் துணைத் தலைவர்!

12 மணி நேரம் முன்
நேரடி புதுப்பிப்புகள் - உலக மோதல்கள் & முக்கிய நிகழ்வுகள்
நேரடியாகப் பார்க்க

அரசியல்

மேலும் படிக்க ›
அமெரிக்கா-ஈரான் போர் எதிரொலி: விமான கட்டணத்தில் அதிரடி உயர்வு! சென்னை பயணிகள் அதிர்ச்சி!
அரசியல்

அமெரிக்கா-ஈரான் போர் எதிரொலி: விமான கட்டணத்தில் அதிரடி உயர்வு! சென்னை பயணிகள் அதிர்ச்சி!

அமெரிக்கா, இஸ்ரேல் ஈரான் இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவது உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை முதல் விமான டிக்கெட் வரை கட்டண உயர்வை சந்தித்து வருகிறது. தற்போது உள்ளூர் விமான டிக்கெட் விலை ஏற்றம் கண்டுள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர்ச் சூழலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதைத் தொடர்ந்து, சென்னையில் இருந்து மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும், நாட்டின் பிற நகரங்களுக்கும் செல்லும் உள்நாட்டு விமானக் கட்டணங்கள் புதன்கிழமை கணிசமாக அதிகரித்தன. இது குறித்து விமான நிலைய வட்டாரங்களின்படி, ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் ஏற்பட்டுள்ள புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் வளைகுடா பிராந்தியத்திலிருந்து வினியோகத் தட்டுப்பாடு காரணமாக, விமான எரிபொருள் (ATF) விலை சமீபத்திய நாட்களில் இருமடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, விமானக் கட்டண நிர்ணயத்தில் மத்திய அரசு ஏற்கனவே விதித்திருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, விமான நிறுவனங்கள் கட்டணங்களை மாற்றியமைக்க அனுமதி அளித்துள்ளது. இதன் விளைவாக, சென்னையில் இருந்து பல உள்நாட்டு வழித்தடங்களில் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் டிக்கெட் விலைகள் அதிகரித்துள்ளன. தமிழகத்திற்குள்ளான வழித்தடங்களில் கட்டண உயர்வு மிக அதிகமாக இருக்கும் நிலையில், மற்ற பெருநகரங்களுக்கான சேவைக்கான கட்டண உயர்வு ஓரளவிற்கு மிதமாக உள்ளது. சென்னை – தூத்துக்குடி விமான கட்டணம், குறைந்தபட்சமாக ரூ3,608 இருந்து ரூ6,503 ஆக உயர்ந்துள்ளது. சென்னை – மதுரை விமான கட்டணம் ரூ3,129 இருந்து ரூ5,467 ஆக அதிகரித்துள்ளது. சென்னை – திருச்சி விமான கட்டணம் ரூ3,608- இருந்து ரூ4,521 ஆக உயர்ந்துள்ளது. சென்னை – கோவை விமான கட்டணம் ரூ4,351- இருந்து ரூ4,966 ஆக உயர்ந்துள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான முக்கிய வழித்தடங்களில், சென்னை – டெல்லி விமான கட்டணம் ரூ5,933- இருந்து ரூ6,496 ஆக உயர்ந்துள்ளது. சென்னை – மும்பை விமான கட்டணம், 3,356-இருந்து ரூ4,020 ஆக அதிகரித்துள்ளது. சென்னை – கொல்கத்தா விமான கட்டணம் ரூ5,293-இருந்து ரூ6,047 ஆக உயர்ந்துள்ளது. இந்த மாற்றியமைக்கப்பட்ட கட்டணங்கள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதால், ஏற்கனவே பழைய கட்டணத்தில் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள் சிலர், போர்டிங் பாஸ் பெறுவதற்கு முன்பாக ஆன்லைனில் கூடுதல் கட்டணத்தைச் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த திடீர் கட்டண உயர்வு, குறிப்பாக கோடைக்கால சுற்றுப்பயணங்களைத் திட்டமிடும் நடுத்தர குடும்பங்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

15 மணி நேரம் முன்
4 மடங்கு உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை... ஈரான் போரால் கதறும் பாகிஸ்தான்

4 மடங்கு உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை... ஈரான் போரால் கதறும் பாகிஸ்தான்

ஈரான், அமெரிக்கா - இஸ்ரேல் மோதல் 5 வாரங்களை கடந்த நிலையில் இன்னும் முடிந்த பாடில்லை. ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால் உலக நாடுகள் பெரும் கவலையில் உள்ளன. பல நாடுகளில் பெட்ரோ - டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த வரிசையில் பாகிஸ்தானும் இடம் பெற்றுள்ளது. கடந்த 5 வாரங்களில் பாகிஸ்தானில் பெட்ரோல் - டீசல் விலை பெரும் உயர்வை சந்தித்துள்ளது. பட்ஜெட் பயணிகளுக்கு அடித்த ஜாக்பாட்... தாய்லாந்தில் இந்தியர்களுக்காக காத்திருக்கும் பரிசு; ட்ரிப் போலாமா? இந்நிலையில், பாகிஸ்தான் பெட்ரோலியத் துறை அமைச்சர் அலி பர்வைஸ் மாலிக் வியாழக்கிழமை மீண்டும் பெட்ரோல் - டீசல் விலை உயர்வை அறிவித்தார். இதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு பாகிஸ்தான் ரூபாயில் 137.24 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 184.49 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வால், பாகிஸ்தானில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் பாகிஸ்தான் ரூபாய்க்கு 458.4 க்கும், அதிவேக டீசல் ஒரு லிட்டர் பாகிஸ்தான் ரூபாய்க்கு 520.35 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நிதியமைச்சர் முகமது ஔரங்கசீப்புடன் இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில் மாலிக் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்தச் சந்திப்பிற்குப் பிறகு, எரிசக்தி அமைச்சகம் திருத்தப்பட்ட விலைகளை உறுதிப்படுத்தி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டதாக பாகிஸ்தான் ஊடகமான 'டான்' (Dawn) செய்தி வெளியிட்டுள்ளது. இந்த புதிய விலைகள் வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வரும் என்று மாலிக் தெரிவித்தார். மேலும், மண்ணெண்ணெய் விலையும் லிட்டருக்கு பாகிஸ்தான் ரூபாயில் 34.08 உயர்த்தப்பட்டு, தற்போது ஒரு லிட்டர் பாகிஸ்தான் ரூபாயில் 457.80 ஆக உள்ளது. மானியம் செய்தியாளர் சந்திப்பில் நிதியமைச்சர் ஔரங்கசீப் சில நிவாரண நடவடிக்கைகளை அறிவித்தார். அதாவது, இருசக்கர வாகனங்களுக்கு அடுத்த மூன்று மாதங்களுக்கு மாதம் அதிகபட்சம் 20 லிட்டர் வரை, லிட்டருக்கு பி.கே.ஆர் (PKR) 100 மானியம் வழங்கப்படும். சிறு விவசாயிகளுக்கு ஒருமுறை மட்டும் ஏக்கருக்கு பி.கே.ஆர் 1,500 மானியம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. நகரங்களுக்கு இடையேயான மற்றும் சரக்கு போக்குவரத்து வாகனங்களுக்கு லிட்டருக்கு பி.கே.ஆர் 100 மானியம் வழங்கப்படும். இதன் விலைகள் மாதம் ஒருமுறை ஆய்வு செய்யப்படும். உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு நேரடியாக பி.கே.ஆர் 70,000 உதவித்தொகை வழங்கப்படும். பெரிய போக்குவரத்து வாகனங்களுக்கு மாதம் பி.கே.ஆர் 80,000-மும், நகரங்களுக்கு இடையேயான பயணிகள் மற்றும் பொதுச் சேவை வாகனங்களுக்கு பேருந்து கட்டணத்தை உயர்த்தாமல் இருக்க மாதம் பி.கே.ஆர் 1,00,000-மும் வழங்கப்படும். குறைந்த வருமானம் கொண்ட பயணிகள் பயன்பெறும் வகையில் ரயில் சேவைகளுக்கும் மானியம் விரிவுபடுத்தப்படும் என்று ஔரங்கசீப் தெரிவித்தார். இந்த நிவாரண நடவடிக்கைகள் எப்போது நடைமுறைக்கு வரும் என்பதற்கான காலக்கெடு எதையும் அவர் குறிப்பிடவில்லை. இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

15 மணி நேரம் முன்
”தோனி, கபிலிடம் மன்னிப்பு கேட்கிறேன்..” தந்தையின் கருத்துக்காக வருத்தப்பட்ட யுவராஜ் சிங்!

”தோனி, கபிலிடம் மன்னிப்பு கேட்கிறேன்..” தந்தையின் கருத்துக்காக வருத்தப்பட்ட யுவராஜ் சிங்!

Yuvraj Singh on father's remarks apologise to MS Dhoni, Kapil Dev/”தோனி, கபிலிடம் மன்னிப்பு கேட்கிறேன்..” தந்தையின் கருத்துக்காக வருத்தப்பட்ட யுவராஜ் சிங்! இந்தச் செய்தி Puthiyathalaimurai ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

16 மணி நேரம் முன்

சினிமா

மேலும் படிக்க ›
வெள்ளியங்கிரியில் சோகம்: சிவ தரிசனப் பயணம் உயிரிழப்பில் முடிவு...
சினிமா

வெள்ளியங்கிரியில் சோகம்: சிவ தரிசனப் பயணம் உயிரிழப்பில் முடிவு...

கோவை அருகே உள்ள வெள்ளியங்கிரி மலை பகுதியில் மலையேற்றத்தின் போது ஏற்பட்ட திடீர் நெஞ்சு வலியால் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷின் மகன் முகேஷ் குமார் (23), கோவையில் உள்ள சேரன் கல்லூரியில் Pharm-D ஐந்தாம் ஆண்டு படித்து வந்தார். தெலுங்குபாளையம் பகுதியில் வாடகை வீடில் தங்கி கல்வி பயின்று வந்த அவர், தனது நண்பர்களுடன் ஆன்மீக நோக்கில் வெள்ளியங்கிரி மலை ஏறும் பயணத்தை நேற்று இரவு தொடங்கினார். மலையேற்றத்தில் திடீர் நெஞ்சு வலி சுமார் 10 மணியளவில் அபி, மகேந்திரன் உள்ளிட்ட எட்டு நண்பர்களுடன் மலையேற்றம் தொடங்கிய முகேஷ் குமார், இன்று அதிகாலை 2 மணியளவில் ஐந்தாவது மலைப்பகுதியை எட்டியபோது திடீரென நெஞ்சு வலியால் அவதிப்பட்டார். சில நிமிடங்களில் அவர் மயங்கி கீழே விழுந்த நிலையில், அருகில் இருந்த நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடி மருத்துவ உதவி கிடைக்காத காரணத்தால், அவர் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோயில் நிர்வாகம் மற்றும் மீட்புக் குழுவினர் விரைந்து வந்து, டோலி தூக்கும் தொழிலாளர்களின் உதவியுடன் மாணவரின் உடலை மலைப்பாதையில் இருந்து கீழிறக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மாணவரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த துயரச் சம்பவம் அவரது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் மலையேற்றப் பயணிகள் மத்தியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

12 மணி நேரம் முன்
வெறிச்சோடிக் கிடக்கும் சத்தியமூர்த்தி பவன்! காங்கிரஸ் பட்டியல் எப்போது?

வெறிச்சோடிக் கிடக்கும் சத்தியமூர்த்தி பவன்! காங்கிரஸ் பட்டியல் எப்போது?

தொண்டர்கள் இன்றி வெறிச்சோடிக் காணப்படும் சத்தியமூர்த்தி பவன்... இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

12 மணி நேரம் முன்
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ப்ரீ ர்லீஸ் ஈவென்ட் எப்போது?

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ப்ரீ ர்லீஸ் ஈவென்ட் எப்போது?

Love Insurance Kompany Pre-Release Event Update Viral On Social Media: தமிழ் சினிமாவில் உருவாகு நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்த படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இந்தப் படம் தற்போது வெளியாக உள்ள நிலையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தச் செய்தி Tv9 Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

12 மணி நேரம் முன்

விளையாட்டு

மேலும் படிக்க ›
திரையில் பார்த்தது போதும்... நிஜத்தில் பார்க்கலாம்; உங்கள் பாஸ்போர்டில் இடம்பிடிக்க காத்திருக்கும் ஸ்பாட்
விளையாட்டு

திரையில் பார்த்தது போதும்... நிஜத்தில் பார்க்கலாம்; உங்கள் பாஸ்போர்டில் இடம்பிடிக்க காத்திருக்கும் ஸ்பாட்

இந்த உலகம் மிகவும் அழகான ஒன்று. இங்கு பிரம்மிக்க வைக்கும் நாடுகள் அவற்றின் பிரமிக்க வைக்கும் காட்சிகள், துடிப்பான கலாச்சாரம் மற்றும் பலதரப்பட்ட இயற்கை ஈர்ப்புகளால் தனித்து நிற்கின்றன. ஒரு நாட்டின் அழகு என்பது, அந்தந்த அரசாங்கங்களும் குடிமக்களும் இணைந்து தங்கள் நாட்டின் அமைதியான நிலப்பரப்புகளைப் பராமரிக்க எடுக்கும் கூட்டு முயற்சியைப் பொறுத்தும் அமைகிறது. அடுத்த சிக்கலில் சிக்கிய விஜய்... பெரம்பூர் தொகுதி வேட்புமனு நிராகரிக்க வாய்ப்பு? இருப்பினும், அழகு என்பது ஒரு தனிப்பட்ட உணர்வு, அது பார்ப்பவரின் கண்ணோட்டத்தைப் பொறுத்தது. World Population Review அறிக்கையின் சமீபத்திய தரவரிசைப்படி, உலகின் மிக அழகான இடங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அது எந்தெந்த இடங்கள் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். கிரீஸ் உலகிலேயே மிக அழகான இடமாக கிரீஸ் திகழ்கிறது. இந்த நாடு அதன் பழங்கால வரலாறு, செழுமையான கலாச்சாரம் மற்றும் கண்கவர் இயற்கை காட்சிகளுக்கு பெயர் பெற்றது. சாண்டோரினி தீவின் பாரம்பரிய வெள்ளை நிற வீடுகள் மற்றும் ஏஜியன் கடலின் வசீகரிக்கும் நீல நிற நீர் ஆகியவை இங்குள்ள முக்கிய ஈர்ப்புகளாகும். கிளாசிக் மத்திய தரைக்கடல் அழகிற்கு கிரீஸ் ஒரு சிறந்த உதாரணமாகும். அதன் பாரம்பரியம், சுவையான உணவு மற்றும் அழகான தீவுகள் உலகெங்கிலும் உள்ள பயணிகளின் விருப்பமான இடங்களில் ஒன்றாக இதை மாற்றியுள்ளது. நியூசிலாந்து நியூசிலாந்து அதன் பிரம்மிக்க வைக்கும் இயற்கை அழகிற்காக உலகளவில் அறியப்படுகிறது. குறிப்பாக மில்ஃபோர்ட் சவுண்ட் நீரிணைகள், ரோட்டோருவாவின் புவிவெப்ப செயல்பாடுகள் மற்றும் ஹாபிட்டனின் அமைதியான பசுமைப் பள்ளத்தாக்குகள் ஆகியவை மிகவும் பிரபலமானவை. தனது பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதில் அந்த நாடு காட்டும் அர்ப்பணிப்பும், செழுமையான மாவோரி கலாச்சாரமும் அதன் மகத்தான அழகிற்கு மேலும் பெருமை சேர்க்கின்றன. இத்தாலி இத்தாலி என்பது வரலாறு, கலை மற்றும் இயற்கை ஆகியவற்றின் ஒரு கச்சிதமான கலவையாகும். அமால்பி கடற்கரையின் அமைதியான குன்றுகள், டஸ்கனியின் அழகான திராட்சைத் தோட்டங்கள் மற்றும் இத்தாலியின் புகழ்பெற்ற நகரங்களான ரோம் மற்றும் வெனிஸ் ஆகியவை உலகெங்கிலும் உள்ள பயணிகளுக்கு ஒரு சிறந்த அனுபவத்தைத் தருகின்றன. நவீன ஃபேஷன் மற்றும் சுவையான உணவு முதல் அன்பான மக்கள் வரை, இத்தாலி உங்கள் மனதை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். சுவிட்சர்லாந்து சுவிட்சர்லாந்து என்றாலே நம் நினைவுக்கு வருவது பனி படர்ந்த ஆல்ப்ஸ் மலைத்தொடர்கள், கண்ணைக் கவரும் ஏரிகள் மற்றும் அழகியல் நிறைந்த இடைக்கால கிராமங்கள் தான். மலையேற்றம், பனிச்சறுக்கு மற்றும் தூய்மையான இயற்கையை ரசிப்பது போன்ற வெளிப்புற சாகசங்களை விரும்புவோருக்கு இந்த நாடு ஒரு சொர்க்கமாகும். இந்த பட்டியலில் ஸ்பெயின், தாய்லாந்து, நார்வே, ஐஸ்லாந்து, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா ஆகிய நாடுகளும் அடங்கும். இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

13 மணி நேரம் முன்
பஞ்சாப் அணிக்கு எதிரான கடைசி 7 போட்டி! ரிசல்ட் என்ன தெரியுமா?

பஞ்சாப் அணிக்கு எதிரான கடைசி 7 போட்டி! ரிசல்ட் என்ன தெரியுமா?

தங்களது முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக தோல்வியடைந்த நிலையில், இன்றைய போட்டியில் சென்னை அணியின் பிளேயிங் லெவனில் மாற்றங்கள் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்தச் செய்தி Zee News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

14 மணி நேரம் முன்
ஈரானில் இரு நகரங்களை இணைக்கும் புகழ்பெற்ற பி1 பாலத்தை தகர்த்த அமெரிக்கா!

ஈரானில் இரு நகரங்களை இணைக்கும் புகழ்பெற்ற பி1 பாலத்தை தகர்த்த அமெரிக்கா!

ஈரான் கராஜ் நகரை தெஹ்ரானுடன் இணைக்கும் மிகப்பெரிய பி1 பாலத்தை தாக்கி அழித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

14 மணி நேரம் முன்
1

வெள்ளியங்கிரியில் சோகம்: சிவ தரிசனப் பயணம் உயிரிழப்பில் முடிவு...

12 மணி நேரம் முன்
2

வெறிச்சோடிக் கிடக்கும் சத்தியமூர்த்தி பவன்! காங்கிரஸ் பட்டியல் எப்போது?

12 மணி நேரம் முன்
3

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ப்ரீ ர்லீஸ் ஈவென்ட் எப்போது?

12 மணி நேரம் முன்
4

கோவையில் பரபரப்பு... அதிமுகவில் இணைந்த நகராட்சி காங்கிரஸ் துணைத் தலைவர்!

12 மணி நேரம் முன்
5

Iran Strikes Israel: பாலத்தையா அடிக்குற, நான் ரயில் நிலையத்த காலி பண்றேன்.! இஸ்ரேல் மீது ஈரான் சரமாரி ஏவுகணை வீச்சு

12 மணி நேரம் முன்
6

நெருங்கும் தேர்தல்.. பழைய ஓய்வூதியத் திட்டத்தை எதிர்பார்க்கும் அரசு ஊழியர்கள்.. தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்குமா?

12 மணி நேரம் முன்
7

விவசாயிகளுக்கு தடையின்றி உர விநியோகம் : ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

12 மணி நேரம் முன்
8

வேலூர் கணவனுக்கு மாத்திரை குழம்பு ஊற்றிய மோனிஷா.. உடனே வந்த காதலன்! மனைவியின் மாஸ்டர் பிளான் பின்னணி

12 மணி நேரம் முன்

இன்றைய தகவல்கள்

🙌 
📅

 

 

தொழில்நுட்பம்

மேலும் படிக்க ›
ஏப்ரல் 2026-ல் களமிறங்கும் டாப் ஸ்மார்ட்போன்கள்: முழு பட்டியல் இதோ
தொழில்நுட்பம்

ஏப்ரல் 2026-ல் களமிறங்கும் டாப் ஸ்மார்ட்போன்கள்: முழு பட்டியல் இதோ

Vivo, OPPO, OnePlus, Realme மற்றும் Redmi உள்ளிட்ட பல்வேறு பிராண்டுகளின் புதிய ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் வெளியாக உள்ளது. புதிய ஸ்மார்ட்போனை வாங்கத் திட்டமிடும் வாடிக்கையாளர்களுக்கு, ரூ.15,000-க்கும் குறைவான விலையில் கிடைக்கும் மலிவு விலை 5G போன்கள் காத்திருக்கின்றன; அதேவேளையில், 'ஃபிளாக்ஷிப்' (Flagship) பிரிவைச் சேர்ந்த அதிநவீன மற்றும் சக்திவாய்ந்த சாதனங்களும் அறிமுகமாக உள்ளன. இந்நிலையில் ஏப்ரல் 2026ல் இந்தியாவில் அறிமுகமாகவுள்ள ஸ்மார்ட்போன்களின் பட்டியல் மற்றும் அவற்றின் விவரங்களை அறிந்துகொள்ளவோம். இந்தச் செய்தி Zee News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

13 மணி நேரம் முன்
ஒரே நாளில் மூன்று போன்கள் முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது கம்மி விலையில் வாங்க சரியான நேரம்

ஒரே நாளில் மூன்று போன்கள் முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது கம்மி விலையில் வாங்க சரியான நேரம்

ஒரே நாளில் மூன்று போன்கள் முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது கம்மி விலையில் வாங்க சரியான நேரம் இந்தச் செய்தி Digit ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

13 மணி நேரம் முன்
ஏழை எளியோருக்காக BSNL யின் சூப்பர் திட்டம் வெறும் ரூ,200க்கும் கம்மி விலையில் 35 நாட்கள் வேலிடிட்டி டேட்டா, காலிங்

ஏழை எளியோருக்காக BSNL யின் சூப்பர் திட்டம் வெறும் ரூ,200க்கும் கம்மி விலையில் 35 நாட்கள் வேலிடிட்டி டேட்டா, காலிங்

ஏழை எளியோருக்காக BSNL யின் சூப்பர் திட்டம் வெறும் ரூ,200க்கும் கம்மி விலையில் 35 நாட்கள் வேலிடிட்டி டேட்டா, காலிங் இந்தச் செய்தி Digit ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

14 மணி நேரம் முன்

வணிகம்

மேலும் படிக்க ›
Gas Cylinder | ஒரு வருடத்தில் எத்தனை சிலிண்டர் வாங்கலாம்? ரூல்ஸ் என்ன? அவசியம் தெரிஞ்சுக்கோங்க!
வணிகம்

Gas Cylinder | ஒரு வருடத்தில் எத்தனை சிலிண்டர் வாங்கலாம்? ரூல்ஸ் என்ன? அவசியம் தெரிஞ்சுக்கோங்க!

ஒரு வருடத்தில் எத்தனை காற்று சிலிண்டர்களை ஒருவர் வாங்கலாம் என்பது இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் கேள்வியாக இருக்கிறது. காற்று சிலிண்டர் வாங்குவதற்கு ஒரு வருடத்தில் எவ்வளவு தடையெல்லாம் இருக்கிறது என்பதை அறிந்து கொள்வது மிகவும் அவசியமானது. இந்திய அரசின் காற்று சிலிண்டர் வாங்கும் உரிமையின் படி, ஒரு வருடத்தில் 12 காற்று சிலிண்டர்களை மட்டுமே ஒருவர் வாங்கலாம். இந்த உரிமை அனைத்து தேசிய காற்று சிலிண்டர் தயாரிப்பாளர்களான ஐஎஸ்ஜி, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பிரதான் ஆகிய நிறுவனங்களும் மிகவும் கட்டுப்படுத்திய காலப்பகுதியில் இருந்து கடைப்பிடிக்கிறது. ஒரு வருடத்தில் ஒருவர் வாங்கலாம் என்பதற்கான தேசிய காற்று சிலிண்டர் இந்தச் செய்தி Tamil News 18 ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

15 மணி நேரம் முன்
Indian Rupee | 12 ஆண்டுகளில் இதுவே முதல்முறை... ஒரே இரவில் உயர்ந்த ரூபாய் மதிப்பு..!

Indian Rupee | 12 ஆண்டுகளில் இதுவே முதல்முறை... ஒரே இரவில் உயர்ந்த ரூபாய் மதிப்பு..!

Indian Rupee | 2026 நிதியாண்டில், கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு ரூபாய் மிகவும் பலவீனமடைந்துள்ளது. இந்தச் செய்தி Tamil News 18 ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

16 மணி நேரம் முன்
வணிகம்

மாவட்டத்தில் 17 பேர் வேட்பு மனு தாக்கல்

விழுப்புரம்: மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளில் நேற்று 17 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

18 மணி நேரம் முன்

உலகம்

மேலும் படிக்க ›
DECODE | Trump Warns of Major Attack on Iran | ஈரானை எச்சரித்த டிரம்ப்... சரிந்த Global Market...
உலகம்

DECODE | Trump Warns of Major Attack on Iran | ஈரானை எச்சரித்த டிரம்ப்... சரிந்த Global Market...

DECODE | Trump Warns of Major Attack on Iran | ஈரானை எச்சரித்த டிரம்ப்... சரிந்த Global Market... இந்தச் செய்தி Tamil News 18 ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

1 நாள் முன்
சுற்றுலா பயணிகளை குறிவைத்து மோசடிகள்... அம்பலமானது இமயமலை ஸ்கேம்!

சுற்றுலா பயணிகளை குறிவைத்து மோசடிகள்... அம்பலமானது இமயமலை ஸ்கேம்!

மருத்துவ அவசரநிலை ஏற்படுவதாக மூளைச் சலவை செய்து ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று பணப்பறிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் செய்தி Tamil News 18 ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

1 நாள் முன்
அரை நூற்றாண்டுக்கு பின்னர் நிலாவை நோக்கிய பயணம்... மனிதர்களை அனுப்பிய நாசா!

அரை நூற்றாண்டுக்கு பின்னர் நிலாவை நோக்கிய பயணம்... மனிதர்களை அனுப்பிய நாசா!

அரை நூற்றாண்டுக்குப் பிறகு மனிதர்களை நிலவின் மேற்பரப்புக்கு நாசா அனுப்பி வைத்துள்ளது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தச் செய்தி Tamil News 18 ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

1 நாள் முன்