நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலைவாய்ப்பு
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

விரைவு இணைப்புகள்

  • முகப்பு
  • நேரலை செய்திகள்
  • செய்தி தேடல்
  • எங்களை பற்றி
  • தொடர்புக்கு
  • தனியுரிமைக் கொள்கை

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

தமிழ் செய்தி - இன்றைய சமீபத்திய தமிழ் செய்திகள் | TamilSeithi.com

முக்கிய செய்திகள்
Weather Update | சென்னையை சூழ்ந்த 'கருமேகங்கள்'.. திடீரென கொட்டி தீர்த்த கனமழை.. வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் அப்டேட்!●லாஜிக்கே இல்லை! லோக்சபா எண்ணிக்கையை உயர்த்தினால் தென் மாநிலங்களுக்கே பாதிப்பு.! கொந்தளித்த சிதம்பரம்●மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று பரப்புரை செய்யத் தயாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!●சென்னையில் இடி, மின்னலுடன் கனமழை: மக்கள் மகிழ்ச்சி!●அறிவியல் - தொழில்நுட்பம் ஏன் நாட்டின் முதுகெலும்பு ?●2000 க்கு முன் பிறந்தவரா.? - பிறப்பு சான்றிதழ் பெயர் பதிவு செய்யும் கடைசி அவகாசம்...●சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை - வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி●ராணிப்பேட்டை தொகுதியை தந்தை காந்திக்கு விட்டு கொடுத்த வினோத்... திமுகவில் புதிய திருப்பம்!●அமெரிக்கா - ஈரான் 45 நாள்கள் போர்நிறுத்த அறிவிப்பு?●மும்மொழிக் கொள்கை முதல் நிதி ஒதுக்கீடு வரை: பா.ஜ.க.விடம் கேள்வி எழுப்பிய மு.க.ஸ்டாலின்●Weather Update | சென்னையை சூழ்ந்த 'கருமேகங்கள்'.. திடீரென கொட்டி தீர்த்த கனமழை.. வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் அப்டேட்!●லாஜிக்கே இல்லை! லோக்சபா எண்ணிக்கையை உயர்த்தினால் தென் மாநிலங்களுக்கே பாதிப்பு.! கொந்தளித்த சிதம்பரம்●மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று பரப்புரை செய்யத் தயாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!●சென்னையில் இடி, மின்னலுடன் கனமழை: மக்கள் மகிழ்ச்சி!●அறிவியல் - தொழில்நுட்பம் ஏன் நாட்டின் முதுகெலும்பு ?●2000 க்கு முன் பிறந்தவரா.? - பிறப்பு சான்றிதழ் பெயர் பதிவு செய்யும் கடைசி அவகாசம்...●சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை - வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி●ராணிப்பேட்டை தொகுதியை தந்தை காந்திக்கு விட்டு கொடுத்த வினோத்... திமுகவில் புதிய திருப்பம்!●அமெரிக்கா - ஈரான் 45 நாள்கள் போர்நிறுத்த அறிவிப்பு?●மும்மொழிக் கொள்கை முதல் நிதி ஒதுக்கீடு வரை: பா.ஜ.க.விடம் கேள்வி எழுப்பிய மு.க.ஸ்டாலின்●
Weather Update | சென்னையை சூழ்ந்த 'கருமேகங்கள்'.. திடீரென கொட்டி தீர்த்த கனமழை.. வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் அப்டேட்!
top

Weather Update | சென்னையை சூழ்ந்த 'கருமேகங்கள்'.. திடீரென கொட்டி தீர்த்த கனமழை.. வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் அப்டேட்!

Weather Update | சென்னையில் கருமேகங்கள் சூழ்ந்து பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தச் செய்தி Tamil News 18 ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

12 மணி நேரம் முன்
லாஜிக்கே இல்லை! லோக்சபா எண்ணிக்கையை உயர்த்தினால் தென் மாநிலங்களுக்கே பாதிப்பு.! கொந்தளித்த சிதம்பரம்
top

லாஜிக்கே இல்லை! லோக்சபா எண்ணிக்கையை உயர்த்தினால் தென் மாநிலங்களுக்கே பாதிப்பு.! கொந்தளித்த சிதம்பரம்

12 மணி நேரம் முன்
top

மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று பரப்புரை செய்யத் தயாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!

12 மணி நேரம் முன்
சென்னையில் இடி, மின்னலுடன் கனமழை: மக்கள் மகிழ்ச்சி!
top

சென்னையில் இடி, மின்னலுடன் கனமழை: மக்கள் மகிழ்ச்சி!

12 மணி நேரம் முன்
நேரடி புதுப்பிப்புகள் - உலக மோதல்கள் & முக்கிய நிகழ்வுகள்
நேரடியாகப் பார்க்க

அரசியல்

மேலும் படிக்க ›
வில்லிவாக்கம், தி.நகர்.. விஜய் தேர்தல் பரப்புரை ரத்து! காரணம் என்ன?
அரசியல்

வில்லிவாக்கம், தி.நகர்.. விஜய் தேர்தல் பரப்புரை ரத்து! காரணம் என்ன?

Vijay Cancels Chennai Campaign After Police Restrictions /வில்லிவாக்கம், தி.நகர்.. விஜய் தேர்தல் பரப்புரை ரத்து! காரணம் என்ன? இந்தச் செய்தி Puthiyathalaimurai ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

15 மணி நேரம் முன்
1.78 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள்.. ‘மிஸ்டர் டேரிப்’ - தன்னைத்தானே புகழ்ந்த ட்ரம்ப்!

1.78 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள்.. ‘மிஸ்டர் டேரிப்’ - தன்னைத்தானே புகழ்ந்த ட்ரம்ப்!

US Adds 178,000 Jobs; Trade Deficit Drops 55%, Trump Reacts /1.78 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள்.. ‘மிஸ்டர் டேரிப்’ - தன்னைத்தானே புகழ்ந்த ட்ரம்ப்! இந்தச் செய்தி Puthiyathalaimurai ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

16 மணி நேரம் முன்
சரியும் தங்கம்.. அதிரும் கச்சா எண்ணெய்.. மொத்த மார்க்கெட்டையும் ஒரே ஆளாக கதறவிட்ட டிரம்ப்.. எப்படி?

சரியும் தங்கம்.. அதிரும் கச்சா எண்ணெய்.. மொத்த மார்க்கெட்டையும் ஒரே ஆளாக கதறவிட்ட டிரம்ப்.. எப்படி?

Oil Prices Skyrocket as Gold Dips: How the US-Israel-Iran Conflict Impacts Global Markets and Your Wallet இந்தச் செய்தி One India ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

16 மணி நேரம் முன்

சினிமா

மேலும் படிக்க ›
திருப்பதி கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3.79 கோடி
சினிமா

திருப்பதி கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3.79 கோடி

திருப்பதி,திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விடுமுறை மற்றும் விசேஷ தினங்களில் பக்தர இந்தச் செய்தி Dailythanthi ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

1 நாள் முன்
வில்லியனுார் தொகுதி வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து முதல்வர் பிரசாரம்

வில்லியனுார் தொகுதி வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து முதல்வர் பிரசாரம்

வில்லியனுார்: நலத்திட்ட உதவிகள் வழங்குதில் இந்தியாவிலேயே நம் மாநிலம் முதலாவது இடம் பிடித்துள்ளது என இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

1 நாள் முன்
உருளையன்பேட்டையில் வேட்பாளர் கோபால் மனைவியுடன் ஓட்டு வேட்டை

உருளையன்பேட்டையில் வேட்பாளர் கோபால் மனைவியுடன் ஓட்டு வேட்டை

புதுச்சேரி: உருளையன்பேட்டை தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் கோபாலை ஆதரித்து, தேர்தல் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

1 நாள் முன்

விளையாட்டு

மேலும் படிக்க ›
CSK vs RCB: ‘தோல்விக்கு காரணம்’.. 3 வீரர்களை கைகாட்டிய ருதுராஜ் கெய்க்வாட்: டிம் டேவிட்டுக்கு புகழாரம்!
விளையாட்டு

CSK vs RCB: ‘தோல்விக்கு காரணம்’.. 3 வீரர்களை கைகாட்டிய ருதுராஜ் கெய்க்வாட்: டிம் டேவிட்டுக்கு புகழாரம்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோற்க காரணம் என்ன என்பது குறித்து ருதுராஜ் கெய்க்வாட் பேசியுள்ளார். மூன்று வீரர்கள்தான் தோல்விக்கு முக்கிய காரணம் என அவர் தெரிவித்தார். மேலும், டிம் டேவிட் குறித்து புகழ்ந்து பேசினார். இந்தச் செய்தி Samayam Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

16 மணி நேரம் முன்
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன?

தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன?

Tamil Nadu Assembly Election 2026: Pre-Poll Surveys Predict Landslide Victory for DMK Alliance இந்தச் செய்தி One India ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

17 மணி நேரம் முன்
சிஎஸ்கே தோல்விக்கு யார் பொறுப்பு? உண்மையை ஒப்புக்கொண்ட ருதுராஜ்!

சிஎஸ்கே தோல்விக்கு யார் பொறுப்பு? உண்மையை ஒப்புக்கொண்ட ருதுராஜ்!

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே 43 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளது. இந்தச் செய்தி Zee News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

18 மணி நேரம் முன்
1

Weather Update | சென்னையை சூழ்ந்த 'கருமேகங்கள்'.. திடீரென கொட்டி தீர்த்த கனமழை.. வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் அப்டேட்!

12 மணி நேரம் முன்
2

லாஜிக்கே இல்லை! லோக்சபா எண்ணிக்கையை உயர்த்தினால் தென் மாநிலங்களுக்கே பாதிப்பு.! கொந்தளித்த சிதம்பரம்

12 மணி நேரம் முன்
3

மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று பரப்புரை செய்யத் தயாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!

12 மணி நேரம் முன்
4

சென்னையில் இடி, மின்னலுடன் கனமழை: மக்கள் மகிழ்ச்சி!

12 மணி நேரம் முன்
5

அறிவியல் - தொழில்நுட்பம் ஏன் நாட்டின் முதுகெலும்பு ?

12 மணி நேரம் முன்
6

2000 க்கு முன் பிறந்தவரா.? - பிறப்பு சான்றிதழ் பெயர் பதிவு செய்யும் கடைசி அவகாசம்...

12 மணி நேரம் முன்
7

சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை - வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

12 மணி நேரம் முன்
8

ராணிப்பேட்டை தொகுதியை தந்தை காந்திக்கு விட்டு கொடுத்த வினோத்... திமுகவில் புதிய திருப்பம்!

12 மணி நேரம் முன்

இன்றைய தகவல்கள்

🙌 
📅

 

 

தொழில்நுட்பம்

மேலும் படிக்க ›
பாதியில் விடப்பட்ட வடிகால்வாய் பணி
தொழில்நுட்பம்

பாதியில் விடப்பட்ட வடிகால்வாய் பணி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் செவிலிமேடு சுசீலா சாலையில், பாதியில் விடப்பட்ட கான்கிரீட் மழைநீர் வடிகால்வாய் இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

1 நாள் முன்
ஒளியின் வேகத்தை மிஞ்சிய இருள்... ஐன்ஸ்டீன் விதியை மீறாமல் நிகழ்ந்த அதிசயம்!

ஒளியின் வேகத்தை மிஞ்சிய இருள்... ஐன்ஸ்டீன் விதியை மீறாமல் நிகழ்ந்த அதிசயம்!

ஒளியின் வேகத்தை விட உலகில் எதுவுமே வேகமாகச் செல்ல முடியாது. இதுதான் ஐன்ஸ்டீன் வகுத்த உலகறிந்த விதி. ஆனால், ஒளியின் அலைகளுக்குள்ளேயே ஒளிந்து கொண்டு, ஒளியையே முந்தும் ஒரு 'இருள் புள்ளி' இருப்பதை விஞ்ஞானிகள் இப்போது நிரூபித்துள்ளனர். இஸ்ரேலின் டெக்னியான் தொழில்நுட்ப நிறுவனம், ஹார்வர்ட் மற்றும் எம்.ஐ.டி விஞ்ஞானிகளுடன் இணைந்து நடத்திய இந்த மெய்சிலிர்க்க வைக்கும் ஆய்வு முடிவுகள் புகழ்பெற்ற 'நேச்சர்' (Nature) இதழில் வெளியாகியுள்ளன. ஒளி அலைகள் ஒன்றையொன்று ரத்து செய்துகொள்ளும் போது அந்த இடத்தில் வெளிச்சம் மறைந்து முழுமையான இருள் உருவாகிறது. இதை விஞ்ஞானிகள் 'ஃபேஸ் சிங்குலாரிட்டிஸ்' (Phase Singularities) என்கிறார்கள். இந்த இருள் புள்ளிகள் ஒளியை விட வேகமாக நகரக்கூடியவை. இவை ஒளியை விட வேகமாகச் சென்றாலும், எந்தத் தகவலையும் அல்லது ஆற்றலையும் கடத்தாததால் இயற்பியல் விதிகளை இவை சிதைப்பதில்லை. இது வெறும் ஒரு 'நிழல் ஆட்டம்' போன்றது. எப்படிப் படம்பிடித்தார்கள்? இந்த இருள் புள்ளிகள் ஒரு நொடியின் பல கோடி கோடியில் ஒரு பங்கான 'ஃபெம்டோசெகண்ட்' (Femtosecond) நேரத்தில் தோன்றி மறையக்கூடியவை. இதைத் துல்லியமாகப் பார்க்க, விஞ்ஞானிகள் ஒரு விசேஷமான எலக்ட்ரான் நுண்ணோக்கியைப் பயன்படுத்தினர். 'ஹெக்சகோனல் போரான் நைட்ரைடு' எனும் ஒரு வகை படிகத்தைப் பயன்படுத்தி, ஒளியின் வேகத்தை 100 மடங்கு குறைத்து, அந்த இருள் புள்ளிகளின் ஓட்டத்தை வெற்றிகரமாகப் படம்பிடித்துள்ளனர். இந்த இருள் புள்ளிகளில் 2 வகைகள் உள்ளன. ஒன்று நேர்மறை (+), மற்றொன்று எதிர்மறை (-). இந்த 2 புள்ளிகளும் ஒன்றையொன்று நோக்கி வரும்போது, அவற்றின் வேகம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு (Infinity) அதிகரிக்கும். இறுதியில் இவை மோதிக் கொள்ளும்போது அப்படியே மறைந்துவிடும். இந்த அசாத்தியமான நிகழ்வை விஞ்ஞானிகள் இப்போது நேரடியாகக் கண்டுள்ளனர். இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

1 நாள் முன்
காஷ்மீராக மாறிய தார் பாலைவனம்... ராஜஸ்தானை உரைய வைத்த ஆலங்கட்டி மழை!

காஷ்மீராக மாறிய தார் பாலைவனம்... ராஜஸ்தானை உரைய வைத்த ஆலங்கட்டி மழை!

மணல் எங்கு பார்த்தாலும் பொன்னிறமாக ஜொலிக்கும் இதுதான் ராஜஸ்தான் தார் பாலைவனத்தின் அடையாளம். ஆனால், கடந்த ஏப்.3 அன்று இந்த அடையாளம் தலைகீழாக மாறியது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை மணலுக்குப் பதில் 'வெள்ளைப்போர்வை' போர்த்தியது போல ஐஸ் கட்டிகள் குவிந்து கிடந்ததைக் கண்டு உள்ளூர் மக்கள் மிரண்டு போயினர். பிகானேர் மாவட்டத்தின் அர்ஜுன்சர் மற்றும் ராஜியாசர் பகுதிகளில் நிகழ்ந்த இந்த அபூர்வ வானிலை மாற்றத்தால், வெப்பம் தடாலடியாகக் குறைந்தது. சாலைகள் அனைத்தும் தடிமனான ஐஸ் கட்டிகளால் மூடப்பட்டதால், பாலைவனப் பிரதேசம் அப்படியே காஷ்மீரின் பனி படர்ந்த பள்ளத்தாக்குகளைப் போலக் காட்சியளித்தது. வனத்துறை அதிகாரி (IFS) பர்வீன் கஸ்வான் பகிர்ந்த இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இது பார்ப்பதற்குப் பனிப்பொழிவு (Snowfall) போலத் தெரிந்தாலும், உண்மையில் இது மிகத்தீவிரமான ஆலங்கட்டி மழை (Hailstorm) ஆகும். மத்திய தரைக்கடல் பகுதியில் உருவாகி வரும் குளிர்ந்த காற்று, பாலைவனத்தின் சுட்டெரிக்கும் வெப்பக் காற்றுடன் மோதியதே இதற்குக் காரணம். இந்த மோதலால் உருவான வலுவான காற்றோட்டம், நீர்த்துளிகளை வளிமண்டலத்தின் மிக உயரமான உறைநிலைப் பகுதிக்குத் தள்ளியது. அங்கு அவை சிறு சிறு ஐஸ் பந்துகளாக (ஆலங்கட்டிகள்) மாறி, எடை தாங்க முடியாமல் தரையில் கொட்டித் தீர்த்தன. இந்தக் காட்சி பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், உள்ளூர் விவசாயிகளுக்கு இது பெரும் துயரத்தைத் தந்துவிட்டது. கோதுமை, இசப்கோல் (Isabgol) போன்ற 'ரபி' பருவப் பயிர்களை அறுவடை செய்ய விவசாயிகள் காத்திருந்தனர். பளிங்குக்கல் அளவிலான ஆலங்கட்டிகள் பயிர்களைச் சிதைத்ததில் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குப் பயிர் காப்பீடு மூலம் நிவாரணம் வழங்க நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர். ராஜஸ்தானில் ஏப்ரல் மாதத்தில் இவ்வளவு அதிகப்படியான ஆலங்கட்டி மழை பெய்வது மிகவும் அரிதானது. இது மாறிவரும் காலநிலை மாற்றத்தின் அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) தகவல்படி, ஜெய்ப்பூர் மற்றும் ஜோத்பூர் பகுதிகளில் ஏப்.7-ம் தேதி வரை இதேபோன்ற சீரற்ற வானிலை நீடிக்கும் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

1 நாள் முன்

வணிகம்

மேலும் படிக்க ›
வணிகம்
வணிகம்

ஆவணங்களின்றி எடுத்து வந்த பணம் பறிமுதல்

பந்தலூர்:உரிய ஆவணங்களின்றி எடுத்து வந்த, 53 ஆயிரம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

1 நாள் முன்
வணிகம்

'அட்மா' திட்ட மானியத்தில் முறைகேடு:விவசாயிகள் குற்றச்சாட்டு

கோவை: மத்திய அரசின் அட்மா திட்டத்தில், விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட ரூ.1,500 மதிப்புள்ள மானியத் தொகுப்பை, ரூ.6,000 இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

1 நாள் முன்
ரூ.300 கோடி சைபர் மோசடி டில்லியில் 11 பேர் கைது

ரூ.300 கோடி சைபர் மோசடி டில்லியில் 11 பேர் கைது

புதுடில்லி:டில்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், 300 கோடி ரூபாய் சைபர் மோசடி செய்த 11 பேரை போலீசார் கைது இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

1 நாள் முன்

உலகம்

மேலும் படிக்க ›
“நரகத்தில் வாழப்போகும் ஈரானியர்கள்... செவ்வாய் அன்று முடிவுரை...” – அதிபர் டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை
உலகம்

“நரகத்தில் வாழப்போகும் ஈரானியர்கள்... செவ்வாய் அன்று முடிவுரை...” – அதிபர் டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “செவ்வாய்க்கிழமை அன்று ஈரானுக்கு முடிவு கட்டப்படும். ஈரானியர்கள் நரகத்தில் வாழ்வார்கள்” எனத் தெரிவித்து ஈரானை எச்சரித்துள்ளார். இந்தச் செய்தி Tamil News 18 ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

1 நாள் முன்
டொனால்ட் டிரம்ப்பை வசைபாடிய அமெரிக்கர்கள்... எதற்காக தெரியுமா?

டொனால்ட் டிரம்ப்பை வசைபாடிய அமெரிக்கர்கள்... எதற்காக தெரியுமா?

ஈரானுடன் அமெரிக்கா மோதலில் ஈடுபட்டிருப்பதற்கு 60 சதவீத அமெரிக்கர்கள் எதிராக இருப்பதாக கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. இந்தச் செய்தி Tamil News 18 ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

1 நாள் முன்
200 ஆண்டுகளாக ஒரு போரிலும் ஈடுபடாத நாடு.. எல்லை பிரச்னையும் இல்லாத தேசம் இதுதான்

200 ஆண்டுகளாக ஒரு போரிலும் ஈடுபடாத நாடு.. எல்லை பிரச்னையும் இல்லாத தேசம் இதுதான்

கிட்டத்தட்ட 212 வருடங்களாக எந்தவொரு போரிலும் நேரடியாக ஈடுபடாமல் உள்ளது ஒரு நாடு. அது எந்த நாடு தெரியுமா? இந்தச் செய்தி Tamil News 18 ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

1 நாள் முன்