Toll Rule Update : இந்தியாவில் டோல் பிளாசாக்களில் வரும் ஏப்ரல் 10, 20026 முதல் ஃபாஸ்டாக் மற்றும் யுபிஐ போன்ற டிஜிட்டல் முறையில் மட்டுமே கட்டணம் செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பணமாக செலுத்தும் முறை முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்தி Tv9 Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

