நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலைவாய்ப்பு
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

விரைவு இணைப்புகள்

  • முகப்பு
  • நேரலை செய்திகள்
  • செய்தி தேடல்
  • எங்களை பற்றி
  • தொடர்புக்கு
  • தனியுரிமைக் கொள்கை

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >💼 வணிகம்
  3. >கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு அடித்த லக்; 15,000 பேருக்கு AI இலவச பயிற்சி- எதற்கு? எப்படி? விவரம்
💼 வணிகம்

கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு அடித்த லக்; 15,000 பேருக்கு AI இலவச பயிற்சி- எதற்கு? எப்படி? விவரம்

வியாழன், ஏப்ரல் ௨, ௨௦௨௬|17 மணி நேரம் முன்|க.சே.ரமணி பிரபா தேவி|Abp News
கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு அடித்த லக்; 15,000 பேருக்கு AI இலவச பயிற்சி- எதற்கு? எப்படி? விவரம்

கிரியேட்டிவ் திறனை அதிகரித்து படைப்பாளர்களை ஊக்குவிக்க 15,000 பேருக்கு ஏஐ பயிற்சி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காக கூகுள், யூடியூப் உடன் அரசு இணைந்து செயல்பட உள்ளது. மத்திய அரசு அறிவிப்பு இந்தியாவின் டிஜிட்டல் படைப்புத் துறையை உலகத் தரத்திற்கு உயர்த்த, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் ஒரு புதிய முன்னெடுப்பை அறிவித்துள்ளது. இதன்படி, முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுள் மற்றும் யூடியூப் உடன் இணைந்து, இந்திய இளைஞர்கள் 15,000 பேருக்கு செயற்கை நுண்ணறிவு சார்ந்த சிறப்புப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. Indian Institute of Creative Technologies இதை முன்னெடுத்துள்ளது. தற்போதைய டிஜிட்டல் உலகில் மீடியா மற்றும் பொழுதுபோக்குத் துறைகளில் ஏஐ தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் தவிர்க்க முடியாததாகிவிட்டது. இதை கருத்தில் கொண்டு, இந்திய கன்டென்ட் கிரியேட்டர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் ஊடகத் துறையில் ஆர்வமுள்ளவர்களின் திறன்களை மேம்படுத்தவே இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. க்ரியேட்டிவ் வேலைகளில் ஏஐ பயன்பாடு இந்தப் பயிற்சியின் மூலம் வீடியோ உருவாக்கம், எடிட்டிங், ஆடியோ வடிவமைப்பு, புதிய சிந்தனைகளை உருவாக்குதல் மற்றும் அனிமேஷன் போன்ற படைப்பு சார்ந்த வேலைகளில் செயற்கை நுண்ணறிவை எப்படிச் சரியாகப் பயன்படுத்துவது என்பது கற்றுத்தரப்படும். இதன் மூலம் படைப்பாளிகள் தங்களது வேலை நேரத்தை மிச்சப்படுத்துவதோடு, படைப்புகளின் தரத்தையும் பல மடங்கு உயர்த்த முடியும். இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், "இந்தியா ஏற்கனவே யூடியூப் போன்ற தளங்களில் உலகளவில் மிகப்பெரிய படைப்பாளர் சமூகத்தைக் கொண்டுள்ளது. இந்தப் புதிய ஏஐ பயிற்சி நமது இளைஞர்களுக்கு நவீன தொழில்நுட்பக் கதவுகளைத் திறக்கும். அவர்கள் சர்வதேச அளவிலான படைப்பாளர்களுடன் போட்டியிடும் திறனைப் பெறுவார்கள்" எனத் தெரிவித்தனர். இணையப் பாதுகாப்பும் இதில் முக்கியம் படைப்பாளர்களின் தொழில்நுட்பத் திறனை வளர்ப்பது மட்டுமின்றி, இணையப் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை சார்ந்த விழிப்புணர்வும் இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும். மத்திய அரசின் இந்த ஏஐ கல்வி உதவித்தொகை திட்டம், இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்துவதோடு, எதிர்காலத்தில் படைப்பாற்றல் துறையில் புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

Abp News இணையதளத்தில் முழு கட்டுரையைப் படிக்க

தொடர்புடைய செய்திகள்

ஆரக்கிள் நிறுவனத்தில் 12,000 ஊழியர் நீக்கம்
வணிகம்

ஆரக்கிள் நிறுவனத்தில் 12,000 ஊழியர் நீக்கம்

ஆரக்கிள் நிறுவனத்தில் 12,000 ஊழியர் நீக்கம் நிகழ்வு அனைவராலும் மகிழ்ச்சியைக் கொள்ளாத செய்தியாக உள்ளது. அமெரிக்காவின் ஆஸ்டின் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மென்பொருள் நிறுவனமான ஆரக்கிள், இந்தியாவில் பணியாற்றும் சுமார் 12,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. இந்த நிகழ்வில் ஈடுபட்ட நபர்கள் ஆரக்கிள் நிறுவனமாகும். இந்த நிறுவனம் இந்தியாவில் செயல்படும் அனைத்து துறைகளிலும் மென்பொருள் வழங்கி வருகிறது. ஆரக்கிள் நிறுவனம் உலகம் முழுவதும் செயல்படும் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிகழ்வு இந்திய தொழிலாளர்களுக்கு ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று பலர் கருதுகின்றனர். அத்துடன் இந்தச் செய்தி Hindu Tamil News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

16 மணி நேரம் முன்
வணிகம்
வணிகம்

Gold Rate Chennai: ஏறிய வேகத்தில் சற்று இறங்கிய தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?

புதிதாகவே தங்கம் விலை ஏறிய வேகத்தில் சற்று இறங்கியுள்ளது குறித்த செய்தி தெரியவந்துள்ளது. இந்த விலை சற்று குறைவாக இருப்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள முடிகிறது. ஆபரணத் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,11,600 ஆக இருக்கிறது. வெள்ளி விலையும் இன்று கிலோவுக்கு ரூ.10,000 குறைந்துள்ளது. இந்தச் செய்தி வரும் சந்தர்ப்பத்தில், முக்கியமாக சரக்குகளை விற்பவர்களும், வாங்குபவர்களும் பாதிப்படையும். ஏனென்றால், தங்கம் மற்றும் வெள்ளி போன்ற பணப்பொருட்களின் விலை மாறுபாடு காரணமாக, வணிகம் பெரிதும் பாதிப்படையும். இதன் விளைவாக, உற்பத்தியாளர்களும், விலையாளர்களும் பாதிப்படையும். ஆகவே, இந்த விலையில் ஏற்படும் மாறுப இந்தச் செய்தி Yourstory ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

16 மணி நேரம் முன்
அடி தூள்.. தங்கம் விலை பெரிய அளவில் வீழ்ச்சி.. குறைந்த விலைக்கு நகை எடுக்கலாம்
வணிகம்

அடி தூள்.. தங்கம் விலை பெரிய அளவில் வீழ்ச்சி.. குறைந்த விலைக்கு நகை எடுக்கலாம்

தங்கத்தின் விலை பெரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. தற்போதைய விலை முந்தைய கட்டத்திலிருந்து குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது. இதன் விளைவாக, சந்தையில் தங்கம் விலை குறைந்த விலைக்கு உறையவும் வீழவும் கூடும். இந்த விலையில் ஏற்பட்ட வீழ்ச்சி தங்கம் விற்கும் முதலாளிகளுக்கும் தங்கம் வெளியிடும் நிறுவனங்களுக்கும் ஏற்படும் நசாவைக் குறைக்கும். மேலும் வாங்குபவர்களுக்கு மேலும் பொருளாதார நன்மை ஏற்படும். இந்த விலையில் தங்கம் வாங்குவதன் மூலம் காசு சேமிப்பு செய்ய முடியும். தங்கம் விலையில் ஏற்பட்ட இந்த வீழ்ச்சி பல காரணங்களால் ஏற்பட்டிருக்கலாம். அதிகரித்து வரும் விலைச் சீரமைப்புகள், வர்த்தகம் செய்யும் துறைகளில் ஏ இந்தச் செய்தி Samayam Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

16 மணி நேரம் முன்