பேங்காக்: கச்சா செம்பனை எண்ணெய் (பாமாயில்) ஏற்றுமதியை செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) முதல் கடுமையாக்கப் போவதாக தாய்லாந்தின் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தச் செய்தி Tamil Murasu ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

