கோவை மாவட்டத்தில் அடுக்குமாடிகளில் குடியிருப்பவா்களிடம் வேட்பாளா்கள் வாக்கு சேகரிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பவன்குமாா் க.கிரியப்பனவா் குடியிருப்போா் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளாா்.
இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



