நாமக்கல் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அடுத்த ஐந்து நாள்களுக்கு 100 டிகிரிக்கும் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

நாமக்கல் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அடுத்த ஐந்து நாள்களுக்கு 100 டிகிரிக்கும் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

தில்லி சாந்தினி சௌக் பகுதியில் உள்ள 160 ஆண்டுகள் பழைமையான வரலாற்றுச் சிறப்புமிக்க டவுன் ஹால் கட்டடத்தைப் பாதுகாத்து புதுப்பிக்க முன்மொழியப்பட்ட திட்டத்துக்கு தில்லி மாநகராட்சியின் (எம்சிடி) நிலைக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான இரண்டு வார கால தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனானும் சேர்க்கப்பட வேண்டும் என்று ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். லெபனானுக்கான ஈரானியத் தூதர் முகமது ரேசா ரவூஃப் ஷைபானியுடன் நடத்திய தொலைபேசி உரையாடலில், அமெரிக்கா தனது வாக்குறுதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று அரக்ச்சி தெரிவித்துள்ளார். ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் டெலிகிராம் சனலில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இஸ்ரேல... இந்தச் செய்தி Ibc Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே மின் கம்பி மீது உரசி தீப்பற்றியதில் வைக்கோல் ஏற்றிய மினி லாரி எரிந்து சேதமடைந்தது. இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.