தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து ஈரோட்டில் அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 19) இரவு பிரசாரம் மேற்கொள்ள உள்ளாா்.
இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
