நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

ஜோதிடம்

  • 🔮 இன்றைய ராசி பலன்
  • 📅 இன்றைய பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திர பலன்
  • 📆 வார ராசிபலன்
  • 🗓️ மாத ராசிபலன்
  • எங்களை பற்றி
  • 📡 RSS Feed

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >🎬 சினிமா
  3. >என்ன வச்சு இப்படியெல்லாம் பண்றாங்க ..... நான் தற்கொலை செய்யப்போறேன்! இதுக்கு எருமை சாணி விஜய் பொண்டாட்டி தான் காரணம்! அவுங்க சொன்ன அந்த ஒரு வார்த்தை....ரிசார்ட் வெப் சீரிஸ் நடிகையின் அதிர்ச்சி வீடியோ!!!
🎬 சினிமா

என்ன வச்சு இப்படியெல்லாம் பண்றாங்க ..... நான் தற்கொலை செய்யப்போறேன்! இதுக்கு எருமை சாணி விஜய் பொண்டாட்டி தான் காரணம்! அவுங்க சொன்ன அந்த ஒரு வார்த்தை....ரிசார்ட் வெப் சீரிஸ் நடிகையின் அதிர்ச்சி வீட...

ஞாயிறு, ஏப்ரல் ௨௬, ௨௦௨௬|15 மணி நேரம் முன்|web team|Tamil Spark
என்ன வச்சு இப்படியெல்லாம் பண்றாங்க ..... நான் தற்கொலை செய்யப்போறேன்! இதுக்கு எருமை சாணி விஜய் பொண்டாட்டி தான் காரணம்! அவுங்க சொன்ன அந்த ஒரு வார்த்தை....ரிசார்ட் வெப் சீரிஸ் நடிகையின் அதிர்ச்சி வீடியோ!!!

ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகும் வெப் சீரிஸில் நடித்து வரும் நடிகை அனுராகா நம்பியார் தற்கொலை செய்யலாம் என கூறியிருப்பது கவனம் பெற்றுள்ளது. இன்ஸ்டாகிராம் லைவில் வெளியிட்ட அவரது வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. வேலை வாய்ப்பு, ஒப்பந்தம் தொடர்பான குற்றச்சாட்டுகளும் இதில் முன்வைக்கப்பட்டுள்ளன. ஒப்பந்தத்தில் சிக்கிய நடிகை குற்றச்சாட்டு கேரளாவில் உள்ள சிறிய கிராமத்தில் இருந்து சினிமா கனவுகளுடன் வந்ததாக கூறிய அனுராகா, ‘ரிசார்ட்’ வெப் சீரிஸில் நடிக்க வாய்ப்பு அளிப்பதாக அழைத்ததாக தெரிவித்துள்ளார். ‘வெப் சீரிஸ்’ வாய்ப்புக்காக ஒரு வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு, வேறு எங்கும் வேலை செய்ய முடியாதபடி தடை விதிக்கப்பட்டதாக கூறினார். தகவலின்படி, கடந்த சில மாதங்களாக படப்பிடிப்பிற்கே முறையாக அழைக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார். இதையும் படிங்க: மனசாட்சி உறுத்தியதால் இப்போ அதை செய்வதில்லை! நானே பல நடிகைகளை அட்ஜஸ்ட்மெண்டுக்கு அனுப்பி இருக்கிறேன்! பிரபலம் போட்டுடைத்த உண்மை! மருத்துவ அவசரம், பணம் தொடர்பான பிரச்சனை சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் டிஸ்சார்ஜ் ஆனதாக அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, நண்பர் ஒருவர் தயாரிப்பு தரப்பிடம் பணம் கேட்டபோது அவமதிப்பாக பேசியதாகவும் கூறினார். இந்த நிலையில், ‘தற்கொலை எச்சரிக்கை’ விடுத்த அவர், உடல்நிலை பாதிக்கப்படவில்லை என்றால் தீவிர முடிவை எடுத்திருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். வேலை வாய்ப்பு தடை குறித்த குற்றச்சாட்டு ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் பிற குழுக்கள் நடிக்க அழைத்த போதும், தன்னை அனுமதிக்காமல் தடுத்ததாகவும் அனுராகா குற்றம்சாட்டினார். கடந்த சில வாரங்களாக வேலை இல்லாமல், வருமானம் இன்றி சிரமத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளார். இதற்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை என்றால் கடுமையான முடிவு எடுக்க வேண்டிய நிலை உருவாகும் என அவர் தெரிவித்துள்ள நிலையில், சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனம் இதற்கு பதில் அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக உள்ளது. View this post on Instagram A post shared by Anugraha S Nambiar (@anugraha_s_nambiar_) இதையும் படிங்க: என்னை டார்ச்சல் பண்ணாதே.... நிம்மதியா விடு! இல்லையென எதாவது பண்ணிக்க போறேன்.. சின்னமருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா கண்ணீர் விட்டு கதறி வெளியிட்ட வீடியோ!!!

இந்தச் செய்தி Tamil Spark ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

மூலச் செய்தி இணைப்பு

தொடர்புடைய செய்திகள்

"கருப்பு ஒரு பிரமாண்டமான பொழுதுபோக்கு படம்" - நடிகை சுவாசிகா
சினிமா

"கருப்பு ஒரு பிரமாண்டமான பொழுதுபோக்கு படம்" - நடிகை சுவாசிகா

தமிழ்த் திரைப்படத்துறையில் இளம் நடிகையான சுவாசிகா மிகவும் பிரபலமானவர். இவர் இந்திய திரைப்படங்களில் தனது இளம் வயதில் தோன்றினார். சுவாசிகா தமிழ் மற்றும் இந்தி மொழித் திரைப்படங்களில் பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது கருப்பு என்ற பெயரில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் பிரமாண்டமான பொழுதுபோக்காக இருப்பதாக சுவாசிகா தெரிவித்துள்ளார். தமிழ்த் திரையுலகில் பிரபலமான இயக்குனர்கள் மீது இவர் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். கு. சேதுமாதவன் மற்றும் தங்கம் பார்த்தசாரதி ஆகியோர் இவர் வாழ்க்கையில் பெரும் சிறப்பானவர்கள். தனது வாழ்க்கையில் இவர்கள் பல பயன்களை பெற்றுள்ளதாக சுவா இந்தச் செய்தி Dailythanthi ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

12 மணி நேரம் முன்
அடுத்து படம் இயக்குவது எப்போது? - தனுஷ் பதில்
சினிமா

அடுத்து படம் இயக்குவது எப்போது? - தனுஷ் பதில்

தனுஷ் பற்றிய கேள்விகள் நம்மை அதிகம் தீவிரப்படுத்துகின்றன. அதில் ஒன்று, அவர் அடுத்தடுத்து இயக்கவிருப்பது எப்போது என்பது. விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகிய படம் ‘கர’ இதுவரை மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தில் தனுஷ், மமிதா பைஜு, சுராஜ் வெஞ்சுரமுடு, ஜெயராம், கே.எஸ்.ரவிக்குமார், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, தனுஷ், மீண்டும் தனது இயக்குநர் பாத்திரத்தில் வருகிறார் என்று கதகளிகள் வெளியிட்ட தகவல் பரவியது. இதன் மூலம், அவர் தனது அடுத்த படத்தின் வெளியீட்டின் நிலைகள் தொடர்பாக விளக்கமளித்தார். நடிகர் தனுஷ், குறிப்பாக இலக்கியத்தின் கதையைப் போன்று படங்களை இயக்குவதை விரு இந்தச் செய்தி Hindu Tamil News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

12 மணி நேரம் முன்
'கில்லாடி ஜோடிஸ்' கிராண்ட் ஃபினாலே; அமர், காயத்ரி ஜோடி அசத்தல் வெற்றி: 2-வது இடம் மைனா - யோகேஷ்
சினிமா

'கில்லாடி ஜோடிஸ்' கிராண்ட் ஃபினாலே; அமர், காயத்ரி ஜோடி அசத்தல் வெற்றி: 2-வது இடம் மைனா - யோகேஷ்

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த, ரியாலிட்டி ஷோவான 'கில்லாடி ஜோடிஸ்' (Killadi Jodis) நிகழ்ச்சியை ஒரு த்ரில்லான இறுதிப் போட்டியுடன் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இந்த போட்டியில் அமர், காயத்ரி ஜோடி வெற்றிக் கோப்பையைத் தட்டிச் சென்றனர். அவர்களைத் தொடர்ந்து நந்தினி யோகேஷ் ஜோடி 2-ம் இடத்தைப் பிடித்தனர். கடந்த ஜனவரி 25, 2026 அன்று தொடங்கப்பட்ட 'கில்லாடி ஜோடிஸ்', நிகழ்ச்சி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவு 8:30 மணி முதல் 10:30 மணி வரை ஒளிபரப்பானது. சின்னத்திரை, வெள்ளித்திரை மற்றும் சமூக வலைதளங்களைச் சேர்ந்த பிரபல ஜோடிகள் இதில் பங்கேற்றனர். அவர்களின் பலம், மன உறுதி மற்றும் குழு ஒற்றுமையைச் சோதிக்கும் வகையில் சவால்கள் அமைக்கப்பட்டிருந்தன. மொத்தம் 8 ஜோடிகளுடன் தொடங்கிய இந்தப் போட்டியில், தனிப்பட்ட காரணங்களுக்காக குரு டாரியா ஜோடி பாதியிலேயே விலகினர். இறுதிப் போட்டியில் 7 ஜோடிகள் மோதினர். யோகேஷ் நந்தினி, ஐஸ்வர்யா கிருஷ், அமர் காயத்ரி, சங்கவி ராணவ், ஸ்வாதிகா நரேஷ், தங்கப்பாண்டி சாந்தினி மற்றும் பிரியா ஜெர்சன் சார்லி ஜாய் ஆகிய ஜோடிகள் காடு, நீர், நெருப்பு மற்றும் மலை என நான்கு விதமான கடினமான நிலப்பரப்புகளில் அமைக்கப்பட்ட சவால்களை எதிர்கொண்டனர். தொகுப்பாளர் சஞ்சீவ் வெங்கட் தனது விறுவிறுப்பான தொகுப்பால் நிகழ்ச்சியை சுவாரசியமாக தொகுத்து வழங்கினார். இலங்கை, வியட்நாம், தாய்லாந்து மற்றும் மாலத்தீவுகள் போன்ற அழகான சர்வதேச நாடுகளில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான காட்சி விருந்தாக அமைந்தது. காதல், மன உறுதி மற்றும் ஜோடிகளுக்கு இடையேயான புரிதல் ஆகியவற்றைக் கொண்டாடும் வகையில் அமைந்த இந்த இறுதிப் போட்டியில், ஆரம்பத்திலிருந்தே சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய அமர் காயத்ரி தகுதியான வெற்றியாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர். கடும் போராட்டத்திற்குப் பிறகு நந்தினி யோகேஷ் இரண்டாம் இடத்தைக் கைப்பற்றினர். தனித்துவமான வடிவம் மற்றும் சுவாரஸ்யமான அதே நேரத்தில் சவால்கள் நிறைந்த டாஸ்க்குகளுடன், 'கில்லாடி ஜோடிஸ்' மீண்டும் ஒருமுறை முழுமையான பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகத் தன்னை நிரூபித்துள்ளது. இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

12 மணி நேரம் முன்