நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

ஜோதிடம்

  • 🔮 இன்றைய ராசி பலன்
  • 📅 இன்றைய பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திர பலன்
  • 📆 வார ராசிபலன்
  • 🗓️ மாத ராசிபலன்
  • எங்களை பற்றி
  • 📡 RSS Feed

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >🎬 சினிமா
  3. >சாட்டையை சுழற்றும் Meta.. 8000 ஊழியர்கள் பணிநீக்கம்.. பயத்தில் நடுங்கும் டெக் ஊழியர்கள்!
🎬 சினிமா

சாட்டையை சுழற்றும் Meta.. 8000 ஊழியர்கள் பணிநீக்கம்.. பயத்தில் நடுங்கும் டெக் ஊழியர்கள்!

சனி, ஏப்ரல் ௧௮, ௨௦௨௬|19 மணி நேரம் முன்|prasanna venkatesh|One India
சாட்டையை சுழற்றும் Meta.. 8000 ஊழியர்கள் பணிநீக்கம்.. பயத்தில் நடுங்கும் டெக் ஊழியர்கள்!

Meta is set to cut nearly 8,000 jobs in its first 2026 layoff wave as it accelerates its shift toward artificial intelligence-driven operations. The move signals a larger transformation across the tech industry where automation and efficiency are redefining workforce structures. AI தொழில்நுட்ப மாற்றத்திற்காக Meta நிறுவனம் 2026-ல் சுமார் 8000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்த மாற்

இந்தச் செய்தி One India ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

மூலச் செய்தி இணைப்பு

தொடர்புடைய செய்திகள்

“தென்​னிந்​திய இயக்குநரால் கசப்பான அனுபவம்” - நடிகை டெய்சி ஷா வருத்தம்
சினிமா

“தென்​னிந்​திய இயக்குநரால் கசப்பான அனுபவம்” - நடிகை டெய்சி ஷா வருத்தம்

இந்தி நடிகை​யான டெய்சி ஷா, தமிழில் ஜீவா​வின் ‘பொறி’, அருண் விஜய்​யின் ‘மலை மலை’ படங்​களில் ஒரு பாடலுக்கு ஆடி​யுள்​ளார். அவர் அளித்த பேட்​டி​யில் தென்னிந்​திய இயக்​குநர் ஒரு​வ​ரால் தனக்கு கசப்​பான அனுபவம் ஏற்​பட்​ட​தாகத் தெரி​வித்​துள்​ளார். இந்தச் செய்தி Hindu Tamil News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

18 மணி நேரம் முன்
சமரசம் ஆனாரா சங்கீதா? செய்தியாளர்களை சந்திக்கும் திட்டத்தை கைவிட்டதாக தகவல்
சினிமா

சமரசம் ஆனாரா சங்கீதா? செய்தியாளர்களை சந்திக்கும் திட்டத்தை கைவிட்டதாக தகவல்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்த விஜய், தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கி சட்டசபை தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறார். இதனிடையே அரசியல் கட்சி தொடங்கியது முதல் பல தடைகளை சந்தித்து வரும் விஜய், சமீபத்தில் அவரது மனைவி ஒரு ஷாக் கொடுத்தார். தனது கணவர் விஜய் நடிகை ஒருவருடன் தொடர்பில் இருப்பதாக கூறி, அவரிடம் இருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என்று செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மனுவில் அவர் குறிப்பிட்டது நடிகை த்ரிஷா தான் என்ற பலரும் கூறி வந்தனர். இந்த மனு பொதுவெளியில் வெளியான ஓரிரு நாட்களில் விஜய் த்ரிஷா இருவரும் திருமண நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டனர். இதனால் சமூகவலைதளங்களில் இந்த விஷயம் பரபரப்பான பேசப்பட்ட நிலையில், இந்த விவாகரத்து மனு மீதான விசாரணை வரும் ஏப்ரல் 20-ந் தேதி நடைபெற உள்ளது. விவாகரத்துக்கு விஜய் சம்மதிப்பாரா? மீண்டும் இருவரும் இணைவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், ஜீவனாம்சம் தொடர்பான இந்த வழக்கு இழுபறி நீடிக்குமா என்றும் கேள்விகள் எழுந்து வருகிறது. இதனிடையே இந்த விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வரும் ஏப்ரல் 20-நட் தேதி சங்கீதா செய்தியாளர்களை சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதில் அவர் தனது தரப்பு நியாயம் குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது வெளியாகியுள்ள சங்கீதா ஏப்ரல் 20ஆம் தேதி செய்தியாளர்களை சந்திக்கவில்லை என்று அவரது தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. விஜய் தரப்பு சங்கீதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அதன் பின்னர் சங்கீதா தனது முடிவை மாற்றிக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாகவே அவர் செய்தியாளர் சந்திப்பை தவிர்த்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் விஜய் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, இளம் கொடுத்த போட்டோ ஃபிரேமில், மறைந்த நடிகரும், தே.மு.தி.க நிறுவனருமான விஜயகாந்த், ஒரு கையில் விஜய்யின் கையையும், மற்றொரு கையில் விஜய்யின் மனைவி சங்கீதா (திருமண கோலத்தில்) கையையும் பிடித்துக் கொண்டிருப்பது போல் வடிவமைக்கப்பட்டிருந்தது. அந்தப் புகைப்படத்தை வாங்கிய விஜய், சில நொடிகள் அந்தப் படத்தையே உற்று நோக்கி ஒருவித மௌனத்தில் ஆழ்ந்தார். பின்னர் அதைத் தனது உதவியாளர்களிடம் பத்திரமாக ஒப்படைத்தார். அதேபோல் சமீபத்தில் வெளியான சங்கீதாவின் பழைய வீடியோ ஒன்றில், திருமண நிச்சயதார்த்திற்கு முன்பே விஜய் தனக்கு வைர மோதிரம் பரிசாக அளித்து சர்ப்ரைஸ் கொடுத்ததாகவும், திருமணத்திற்கு முன்பும், பின்பும் தனக்கு பல பரிசு பொருட்களை வழங்கி ஆச்சரியப்படுத்தியதாக கூறியுள்ள சங்கீதா, இதற்கு தானும் அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் பரிசுகள் கொடுத்ததாகவும், கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

19 மணி நேரம் முன்
”பிடிஆருக்கு சொந்த கட்சியிலேயே மதிப்பில்லை..” - விமர்சித்த சுந்தர்.சி!
சினிமா

”பிடிஆருக்கு சொந்த கட்சியிலேயே மதிப்பில்லை..” - விமர்சித்த சுந்தர்.சி!

Sundar C has criticized the PTR for having no respect within the DMK / பிடிஆருக்கு திமுகவிலேயே மதிப்பில்லை என சுந்தர் சி விமர்சனம் இந்தச் செய்தி Puthiyathalaimurai ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

19 மணி நேரம் முன்