வெள்ளை மாளிகையில் ஒரு நடன மண்டபம் கட்டுவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடங்கிய திட்டம், நீதிமன்ற உத்தரவின் மூலம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்று வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க நீதிபதி ரிச்சர்ட் லயன், கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டுள்ளார். கட்டுமானப் பணிகள் தொடங்குவதற்கு முன்பு பின்பற்றப்பட வேண்டிய முறையான சட்ட நடைமுறைகளை வெள்ளை மாளிகை மீறியதே இதற்குக் காரணம். வெள்ளை மாளிகையின் உரிமையாளர் ஜனாதிபதி அல்ல தேசிய தலைநகர திட்...
இந்தச் செய்தி Ibc Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



