நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

ஜோதிடம்

  • 🔮 இன்றைய ராசி பலன்
  • 📅 இன்றைய பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திர பலன்
  • 📆 வார ராசிபலன்
  • 🗓️ மாத ராசிபலன்
  • எங்களை பற்றி
  • 📡 RSS Feed

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >🎬 சினிமா
  3. >தமிழ் படத்தில் மலையாள பாடல்; பாடகியிடம் டவுட் கேட்ட சினேகன்: இந்த பாடலில் கோபிகா சேலை ரொம்ப ஃபேமஸ்
🎬 சினிமா

தமிழ் படத்தில் மலையாள பாடல்; பாடகியிடம் டவுட் கேட்ட சினேகன்: இந்த பாடலில் கோபிகா சேலை ரொம்ப ஃபேமஸ்

சனி, ஏப்ரல் ௨௫, ௨௦௨௬|14 மணி நேரம் முன்|d. elayaraja|The Indian Express
தமிழ் படத்தில் மலையாள பாடல்; பாடகியிடம் டவுட் கேட்ட சினேகன்: இந்த பாடலில் கோபிகா சேலை ரொம்ப ஃபேமஸ்

தமிழ் சினிமாவில் கண்ணதாசன், வாலி, வைரமுத்து, நா.முத்துகுமார், யுகபாரதி வரிசையில் கவிதை நடையில் பாடல்களை கொடுத்தவர் சினேகன். தனது வரிகள் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள சினேகன், தமிழ் படத்திற்கு மலையாளத்தில் பாடல்கள் எழுதியுள்ளார். அந்த பாடல் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. 1997-ம் ஆண்டு வெளியான புத்தம்புது பூவே என்ற படத்தின் மூலம் பாடல் ஆசிரியராக அறிமுகமானவர் சினேகன். தொடர்ந்து, மனுநீதி, பாண்டவர் பூமி, பகவதி, சொக்கத்தங்கம், சாமி, தமிழ் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களுக்கு பாடல்கள் எழுதிய நிலையில், 2004-ம் ஆண்டு சேரன் தயாரித்து இயக்கி ஹீரோவாக நடித்த ஆட்டோகிராப் என்ற படத்திற்கு பாடல்கள் எழுதியிருந்தார். இந்த படத்தில் 3 பாடல்கள் எழுதியிருந்த நிலையில், மூன்றுமே பெரிய வெற்றிப்பாடலாக அமைந்தது. அந்த வகையில் சேரன் கோபிகா இருவருக்குமான மனசுக்குளே தாகம் வந்தல்லோ என்ற பாடலை, சினேகன் மலையாளத்தில் எழுதியுள்ளார். தமிழ் படம் என்றாலும் மலையாளத்தில் அமைந்த இந்த பாடல் இன்றைக்கும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடலை ரேஷ்மி – ஹரிஷ் ராகவேந்திரா இணைந்து பாடியிருந்தனர். இந்த பாடல் எழுதப்பட்ட விதம் குறித்து பாடகர் ஹரிஷ் ராகவேந்திரா ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இந்த பாடலுக்கான மலையாளம் வரிகளை சினேகன் தான் எழுதினார். இந்த பாடலை என்னுடன் இணைந்து பாடிய ரேஷ்மி கேரளாவை சேர்ந்தவர். சினேகன் பாடலை தமிழில் எழுதி கொண்டுவந்து, ரேஷ்மியிடம் கேட்டு சரியான மலையாள வார்த்தைகளை பயன்படுத்தி அந்த பாடலை எழுதி முடித்தார். அவர் சொல்ல சொல்ல, இவர் அப்படியே மெட்டுக்கு ஏற்றதுபோல், வரிகளை மாற்றி மாற்றி எழுதியிருந்தார். தமிழ் படத்திற்கு மலையாளத்தில் வரிகள் எழுதிய ஒரே ஒரு கவிஞர் சேரன் தான் என்று நினைக்கிறேன். அவ்வளவு அழகாக அந்த வரிகளை அமைத்திருந்தார். தமிழில் எழுதி, மலையாளதில் ஒவ்வொரு வார்த்த்தைக்கும் கருத்துக்களை கேட்டு கேட்டு எழுதி அந்த சந்தத்திற்கு சரியாக அமைந்திருந்தார். இந்த பாடல் அவ்வளவு பெரிய கோல்டன் பாடலாக வந்தது. பாடல் பதிவின்போது இயக்குனர் சேரன், சினேகன், நான், ரேஷ்மி என அனைவருமே இருந்தோம். இந்த பாடல் வந்தபிறகு கோபிகா தமிழ் எழுத்துக்கள் இருக்கும் அந்த சேலை அணிந்திருந்தது பெரிய .ஃபேமஸ் ஆனர். படத்தில் வெற்றி விழா போஸ்டரில், அனைவருக்கும் மரியாதை அளிக்கும் வகையில் பாடகர்கள் பெயரையும் வெளியிட்டிருந்தார் சேரன் என ஹரிஷ் ராகவேந்திரா கூறியுள்ளார்.

இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

மூலச் செய்தி இணைப்பு

தொடர்புடைய செய்திகள்

”ஈரான் மீது தாக்குதல் நடத்தத் தயார்” - இஸ்ரேல் அமைச்சரின் சர்ச்சைப் பேச்சு.!
சினிமா

”ஈரான் மீது தாக்குதல் நடத்தத் தயார்” - இஸ்ரேல் அமைச்சரின் சர்ச்சைப் பேச்சு.!

ஈரான் மீது தாக்குதல் நடத்தத் தயார் என்று அந்நாட்டின் அமைச்சர் ஒருவர் தனது சர்ச்சைப் பேச்சை வெளியிட்டுள்ளார். இஸ்ரேல் நாட்டின் ஆயுதப் படைகள் தாக்குதல் நடவடிக்கைகளை எடுக்கும் தயாரில் வேலை செய்து வருவதாக இங்கு செய்திகள் வந்துள்ளன. இஸ்ரேல் நாட்டின் ஆயுதப் படைகள் தற்போது ஈரான் நாட்டின் வளைகுடாவில் இருக்கும் இராணுவ தளங்களுக்கு எதிராக வெற்றிகரமாக தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டின் அதிகார பூர்வமான ஊடகங்களில் தகவல்கள் வந்துள்ளன. இஸ்ரேல் நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் யூல் எடெல்சன் தனது சர்ச்சைப் பேச்சை வெளியிட்டதன் மூலம் ஈரான் மீது தாக்குதல் நடத்தத் தயாராக இருப்பதை உலகம் அறிந இந்தச் செய்தி Puthiyathalaimurai ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

13 மணி நேரம் முன்
கோயம்புத்தூர் வந்த தனுஷுக்கு மறக்க முடியாத பரிசு கொடுத்த ரசிகர்கள்! ஆனாலும் கொஞ்சம் கவனம் தேவை!
சினிமா

கோயம்புத்தூர் வந்த தனுஷுக்கு மறக்க முடியாத பரிசு கொடுத்த ரசிகர்கள்! ஆனாலும் கொஞ்சம் கவனம் தேவை!

கோயம்புத்தூரில் தனுஷுக்கு மறக்க முடியாத ரசிகர்களைக் கொடுத்த நிகழ்வு. கருப்போ படத்திற்காக நடந்த விழாவில் பாதோனமாக வந்த ரசிகர்கள் தனுஷை மறக்க முடியாத பரிசு கொடுத்தனர். ஏராளமானே ரசிகர்கள் தனுஷுக்கு கையளி போடுவதற்காக கொட்டைச் சுற்றி கும்பிட்டு கொண்டனர். இந்தச் செய்தியை பார்த்து வேதனை அடைந்தாலும் தனுஷுக்கு எந்த அச்சமும் கிடையாது என்று வெளிவரும் உரையில் தனுஷ் கூறினார். இந்த நிகழ்வில் தனுஷும் அவரது குடும்பத்தினரும் இருந்தனர். கருப்போ படத்தின் நோகரிகன் பங்களிப்புக்காக தோட்டமாக வந்த ரசிகர்களின் ஆதரவை கருத்தில் கொள்ளும் தனுஷ் தனது கதை மாந்தருக்காக குறைந்த காலமே செலவதற்காக இந்தச் செய்தி One India ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

14 மணி நேரம் முன்
நிவின் பாலியின் நடிப்பில் ஓடிடியில் வெளியாகி உள்ள பிரதிச்சாயா படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
சினிமா

நிவின் பாலியின் நடிப்பில் ஓடிடியில் வெளியாகி உள்ள பிரதிச்சாயா படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ

பிரதிச்சாயா படம் ஓடிடியில் வெளியாகி இருந்தாலும், மலையாள சினிமாவின் மிகவும் பேசப்படும் படங்களில் ஒன்றான இது மிகச் சிறந்த விமர்சனங்களைப் பெறவில்லை. மலையாளத் திரைப்பட விமர்சகர்கள் படத்தின் கதையை மிகக் குறைவாகக் கருதி, நடிப்பை மிகவும் தேவையற்றதாக கருதுகிறார்கள். நிவின் பாலி நடிப்பில் வெளிவந்த இப்படத்தில், ஒரு செல்வந்த குடும்பத்தினர் ஏற்படுத்திய சண்டை மற்றும் அதன் விளைவுகளை படம் பற்றிய விமர்சகர்கள் பாராட்டவில்லை. அதன் படிநிலையுள்ள கதை மாந்தர்கள் மற்றும் மிகக் குறைந்த கதை வளர்ச்சி படத்திற்கு காரணமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தப் படம் பல விமர்சகர்களின் கண்களைப் பிடிக்கவில்லை என்றாலும், பல பார இந்தச் செய்தி Tv9 Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

14 மணி நேரம் முன்