கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் திருமாவளவன் பிரசாரம் செய்ய இருந்த இடத்தில் கட்சிக்கொடி கட்டப்பட்டிருந்த கம்பியில் மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் உயிரிழந்தார். | A college student died after being electrocuted by a wire tied to a party flag at a campaign rally for Thittakudi in Cuddalore district.
இந்தச் செய்தி Dailythanthi ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



