தொகுதி மறுசீரமைப்பு மசோதா நிறைவேற்றப்பட்டால் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் வரும் காலத்தில் சட்டப்பேரவை தொகுதிகளின் எண்ணிக்கையும் குறைந்துவிடும் என முன்னாள் மத்திய நிதி அமைச்சா் ப.சிதம்பரம் தெரிவித்தாா்.
இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



