நாளை அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது பாரிய தாக்குதல்...! ஈரானின் பகிரங்க எச்சரிக்கை
ஈரான் அமெரிக்காவின் இராணுவத் தாக்குதல்களை எதிர்கொண்டு மத்திய மற்றும் மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் அமைந்துள்ள முன்னணி அமெரிக்கத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துவதாக அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த எச்சரிக்கை ஈரான் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, ஏப்ரல் முதலாம் திகதி புதன்கிழமை அன்று தெஹ்ரான் நேரப்படி இரவு 8:00 மணிக்கு இந்தத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் குறித்த எச்சரிக்கையைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அமெரிக்கத் தகவல்
இந்தச் செய்தி Ibc Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

