"மக்கள்தொகை 2027' சுயகணக்கெடுப்புப் படிவத்தை பொதுமக்கள் ஆன்லைனில் பூர்த்தி செய்து மத்திய அரசின் கணக்கெடுப்பு முயற்சிக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தார்.
இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.


