சட்டப்பேரவைத் தோ்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக, மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் தயாரிக்கப்பட்டுள்ள வாக்கு தூதுவா் காரிகை எனும் அடையாளச் சின்னத்தை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ந. மிருணாளினி சனிக்கிழமை வெளியிட்டாா்.
இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



