Ajithkumar | அஜித்தின் வாக்கு காலை 6.54 மணிக்கு பதிவான தமிழ்நாட்டின் முதல் வாக்காக மாறியது. இதன்மூலம் தமிழகத்தில் முதல் ஆளாக அஜித் வாக்களித்துவிட்டு வீடு திரும்பினார்.
இந்தச் செய்தி Tamil News 18 ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.


