துறையூர் தனித் தொகுதியில் பெரும்பான்மை சமுதாயத்திற்கே சீட் மறுப்பது என்பது அ.தி.மு.க. தன் காலில் தானே கோடரியால் அடித்துக் கொள்வதற்குச் சமம். கடந்த 2016-ல் ஜெயலலிதா காட்டிய அதே துணிச்சலான பார்முலாவை இப்போதைய தலைமை ஏன் பின்பற்றத் தயங்குகிறது?
இந்தச் செய்தி Asianet News Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.


