இந்த செடியின் முக்கியமான அம்சம் என்னவென்றால் ஒரு இலையை நட்டு வைத்தாலே போதும். அதிலிருந்து புதிய செடி முலைக்கக்கூடிய திறன் கொண்டது. அதனால் இதை சிலர் “அதிசய இலை” என்றும் குறிப்பிடுகின்றனர்.
இந்தச் செய்தி Tamil News 18 ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



