ஈரான் இரண்டு அமெரிக்கப் போர் விமானங்களை - ஒரு போர் விமானம் மற்றும் ஒரு தரைத் தாக்குதல் விமானம் சுட்டு வீழ்த்தியதைத் தொடர்ந்து, காணாமல் போன அமெரிக்க விமானியைத் தேடும் பணி தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. இரண்டு விமானப் பணியாளர்கள் மீட்கப்பட்ட நிலையில், தென்மேற்கு ஈரானின் தொலைதூர குசெஸ்தான் மாகாணத்தில் அடையாளம் தெரியாத பகுதிக்குள் பாராசூட்டில் குதித்த, காணாமல் போன போர் விமானியை அமெரிக்காவும் ஈரானும் தேடி வருகின்றன. காணாமல் போன விமானியைத் தேடும் ஒரு பெரிய மீட்பு நடவடிக்கையை அமெரி...
இந்தச் செய்தி Ibc Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



