நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல். திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்திலும் புத்தளம் மற்றும் யாழ் மாவட்டங்களிலும் கரையோர பிரதேசங்களில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (06.04.2026) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழை வடக்கு, கிழக்கு. வடமத்தி...
யாழ். உள்ளிட்ட பகுதிகளில் கொட்டித் தீர்க்க போகும் மழை



