நூருல்லாபேட்டை பகுதியில் தேர்தல் பணி செய்ய விடாமல் தடுத்ததாக வாணியம்பாடி நகர உதவி ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில், தவெக வேட்பாளர் சையத் புரஹானுத்தீன் உட்பட 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் செய்தி Etv Bharat ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.


