நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலைவாய்ப்பு
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

விரைவு இணைப்புகள்

  • முகப்பு
  • நேரலை செய்திகள்
  • செய்தி தேடல்
  • எங்களை பற்றி
  • தொடர்புக்கு
  • தனியுரிமைக் கொள்கை

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >🏏 விளையாட்டு
  3. >ஆலந்தலை திருத்தலத்தில் சிறப்பு திருப்பலி
🏏 விளையாட்டு

ஆலந்தலை திருத்தலத்தில் சிறப்பு திருப்பலி

ஞாயிறு, ஏப்ரல் ௫, ௨௦௨௬|14 மணி நேரம் முன்|தினமணி செய்திச் சேவை|Dinamani Live
ஆலந்தலை திருத்தலத்தில் சிறப்பு திருப்பலி

ஈஸ்டா் பண்டிகையையொட்டி திருச்செந்தூா் அருகே ஆலந்தலையில் இயேசுவின் திருஇருதய அற்புதக்கெபி திருத்தலத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இத்திருத்தலத்தில் சனிக்கிழ...

இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

Dinamani Live இணையதளத்தில் முழு கட்டுரையைப் படிக்க

தொடர்புடைய செய்திகள்

'சவுமியா ஆதரவு கேட்டால் த.வா.க., வேட்பாளர் வாபஸ்'
விளையாட்டு

'சவுமியா ஆதரவு கேட்டால் த.வா.க., வேட்பாளர் வாபஸ்'

“சவுமியா தரப்பில் இருந்து ஆதரவு கேட்டால், அவர் போட்டியிடும் தொகுதியில் இருந்து, எங்கள் வேட்பாளரை வாபஸ் இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

15 மணி நேரம் முன்
புதுவையில் தே.ஜ.கூ. வெற்றியை பிரதமருக்கு சமா்ப்பிப்போம்! - பாஜக தேசிய தலைவா் நிதின் நபின்
விளையாட்டு

புதுவையில் தே.ஜ.கூ. வெற்றியை பிரதமருக்கு சமா்ப்பிப்போம்! - பாஜக தேசிய தலைவா் நிதின் நபின்

புதுவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றியை பிரதமா் நரேந்திர மோடிக்கு சமா்ப்பிக்க உறுதிஎடுத்துக்கொள்வோம் என் பாஜக தேசிய தலைவா் நிதின் நபின் தெரிவித்தாா். திரு... இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

15 மணி நேரம் முன்
Encroachment ; சொத்து வாங்குவதில் ஆக்கிரமிப்பு சிக்கல் ; கவனிக்க தவறினால் பெரும் இழப்பு !!
விளையாட்டு

Encroachment ; சொத்து வாங்குவதில் ஆக்கிரமிப்பு சிக்கல் ; கவனிக்க தவறினால் பெரும் இழப்பு !!

ஆக்கிரமிப்பு என்றால் என்ன ? பொதுவாக வீடு , மனை போன்ற சொத்துக்களை வாங்கும் போது ஆவணங்கள் தொடர்பான ஆய்வு மட்டும் போதாது. அந்த சொத்து ஏதாவது ஒரு வகையில் ஆக்கிரமிப்பு புகாரில் சிக்கியுள்ளதா என்பதை கவனமாக விசாரித்து அறிய வேண்டும். அரசுக்கு சொந்தமான புறம் போக்கு நிலத்தை வளைத்து பயன்படுத்தினால் மட்டும் தான் ஆக்கிரமிப்பு என்று பலரும் நினைக்கின்றனர். உண்மையில் எது ஆக்கிரமிப்பு என்பது தொடர்பான அடிப்படை விஷயங்களை சரியாக புரிந்து கொள்வது அவசியம். வணிக நோக்கத்தில் விற்பது சட்ட விரோதம் அரசு அல்லது தனியாருக்கு சொந்தமான இடத்தை அவர்களின் அனுமதி இன்றி யார் பயன்படுத்தினாலும் அது ஆக்கிரமிப்பு என்ற வரையறையின் கீழ் தான் வரும். இது போன்று ஆக்கிரமித்து பயன்படுத்தி வருவதே அடிப்படையில் குற்றம் என்று தான் பார்க்கப்படுகிறது. அப்படி இருக்கையில் ஆக்கிரமித்து பயன்படுத்தி வரும் இடத்தை வணிக நோக்கத்தில் அடுத்தவருக்கு விற்பது, உண்மையில் சட்டத்துக்கு புறம்பான செயலாக தான் பார்க்கப்படுகிறது. இதில் தனி நபரிடம் உள்ள சொத்தை வாங்கும் போது அதில் எப்படி ஆக்கிரமிப்பு பிரச்சனை வரும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். பட்டாவில் சரியாக உள்ளதா ? பொதுவாக ஒரு நபர் பெயரில் உள்ள சொத்தை வாங்கும் போது அதற்கான பத்திரத்தில் உள்ள விபரங்கள் சரியா என்பதை 30 ஆண்டுகளுக்கான பதிவு விபரங்கள் வாயிலாக சரி பார்க்கலாம். அதே விபரங்கள் பட்டாவிலும் சரியாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். பட்டா மற்றும் பத்திரத்தில் தனி நபர் பெயரில் முழுதும் முறையாக இருக்கும் சொத்தை மட்டுமே வாங்க வேண்டும். இத்துடன் சர்வேயர் வாயிலாக அளக்கும் போதும் அதே பரப்பளவு விபரங்கள் ஆவணங்களுடன் ஒத்து போக வேண்டும். இதில் அந்த நிலம் அமைந்துள்ள பகுதி இதற்கு முன் என்னவாக இருந்தது என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும். பொது மக்கள் பயன்பாட்டுக்கான பாதை, கால்வாய், ஓடை, நீர்நிலையாக இருந்திருந்தால், அதை வாங்குவது குற்றச் செயலுக்கு இணையானதாகும். ஆக்கிரமிப்பு இல்லை - உறுதி செய்ய வேண்டும் சில சமயங்களில் தனியாருக்கு சொந்தமான நிலத்தை அவர் அனுமதி இல்லாமல் பயன்படுத்தி வரும் நபர், அதை விற்பதற்கு முயற்சிப்பார். இவ்வாறு தங்கள் நிலத்துடன் சேர்த்து அடுத்தவர் நிலத்தின் ஒரு பகுதியையும் இணைத்து விற்பதிலும் ஆக்கிரமிப்பு பிரச்னை வரக் கூடும். எனவே வீடு, மனை போன்ற சொத்துக்கள் வாங்குவோர் அது எந்த விதத்திலும் அரசு அல்லது தனியாருக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அப்போது தான் எதிர்காலத்தில் பிரச்னைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும் என்கின்றனர் வருவாய் துறை அதிகாரிகள். இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

16 மணி நேரம் முன்