லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, தோல்விக்கு பிறகு கேப்டன்களை களத்திலேயே வைத்து திட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளார். தற்போது, ரிஷப் பந்தையும் களத்தில் திட்டிவிட்டார்.
இந்தச் செய்தி Samayam Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.


