Lalit Modi : ஐபிஎல் தொடரை காபி அடித்து ஆரம்பிக்கப்பட்ட கிரிக்கெட் லீக் ஒன்று இன்னும் மூன்று ஆண்டுகளில் காலியாகிவிடும் என ஐபிஎல் நிறுவனர் லலித் மோடி கூறியுள்ளார்.
இந்தச் செய்தி Zee News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.


