ஈரானுடனான தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தத்தை (Ceasefire) மேலும் சில நாட்களுக்கு நீட்டிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் மற்றும் இராணுவத் தளபதியின் வேண்டுகோளை ஏற்று இந்த அவகாசம் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், ஈரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை எவ்வித மாற்றமுமின்றித் தொடரும் என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஈரானியத் துறைமுகங்கள் ஈரானியத் துறைமுகங்களை முடக்கி அந்நாட்டின...
இந்தச் செய்தி Ibc Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



