சிவகாசி;சிவகாசி என்.ஆர்.கே., ராஜரத்தினம் ரோட்டில் இருபுறமும் நிறுத்தப்படும் டூவீலர் வாகன ஓட்டிகள் பெரிதும்
என்.ஆர்.கே., ராஜரத்தினம் ரோட்டில் இருபுறமும் நிறுத்தப்படும் டூவீலர்கள்; வாகன ஓட்டிகள் சிரமம்


சிவகாசி;சிவகாசி என்.ஆர்.கே., ராஜரத்தினம் ரோட்டில் இருபுறமும் நிறுத்தப்படும் டூவீலர் வாகன ஓட்டிகள் பெரிதும்
இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

கோவை மாவட்டம் வால்பாறை மலைப்பாதையில் இன்று நிகழ்ந்த பயங்கர விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்திலிருந்து 16 சுற்றுலாப் பயணிகளுடன் வால்பாறை நோக்கி வந்து கொண்டிருந்த வேன் ஒன்று, பொள்ளாச்சி - வால்பாறை பிரதான சாலையில் உள்ள 13-வது கொண்டை ஊசி வளைவில் எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த 800 அடி ஆழப்பள்ளத்தில் பாய்ந்தது. மலைச்சாலையிலிருந்து நிலைதடுமாறி உருண்டு விழுந்த அந்த வாகனம், பாறைகளில் மோதி முற்றிலும் உருக்குலைந்தது. இந்த கோர விபத்தில், வேனில் பயணம் செய்தவர்களில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். சுற்றுலா வந்த இடத்தில் நேரிட்ட இந்த மரணச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் உள்ளூர் மக்களின் உதவியுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பள்ளத்தில் சிக்கியிருந்த மற்ற 6 பயணிகளையும் உயிருடன் மீட்ட மீட்புப் படையினர், அவர்களுக்கு முதலுதவி அளித்து உடனடியாக சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் உயக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமா அல்லது ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து நேரிட்டதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் காரணமாக வால்பாறை மலைப்பாதையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், அந்தப் பகுதி முழுவதும் பரபரப்பான சூழல் நிலவுகிறது. இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 தொடர்பான சில செய்திகள் இந்தச் செய்தி Vikatan ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
உலகில் பல நாடுகள் தங்களது எல்லைகளை பாதுகாக்கவும் விசா விதிமுறைகளை கடுமையாக்கி வருகின்றனர். செய்து வருகின்றன.ஆனால் அதற்கு மாறாக ஒரு நாடு மட்டும் விசா இல்லாமல் வெளிநாட்டு பயணிகளை தனது நாட்டிற்குள் வர அனுமதிக்கிறது. அந்த நாடு எது தெரியுமா? இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். இந்தச் செய்தி Samayam Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.