Pudukkottai Crime: புதுக்கோட்டை மாவட்டத்தில் சமையல் செய்த போது குடிசை வீட்டில் பற்றிய தீயில் சிக்கி 70 சதவீதம் தீக்காயம் அடைந்த தாய் மற்றும் மகள் ஆகியோர் சிகிச்சை பலன் இன்றி அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் செய்தி Tv9 Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



