யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். வன்முறை கும்பல் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், மருதனார்மடம் பகுதியில் வைத்து நேற்று (03-04-2026) காவல்துறையினர் குறித்த நபரைக்கைக்குண்டுடன் கைது செய்துள...
இந்தச் செய்தி Ibc Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.


