தில்லியில் மாசு இல்லாத பொதுப் போக்குவரத்தை முன்னெடுக்கும் வகையில் வெள்ளிக்கிழமையன்று, கிழக்கு வினோத் நகா் பணிமனையில் 200 மின்சாரப் பேருந்துகளை முதல்வா் ரேகா குப்தா கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.
இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



