நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலைவாய்ப்பு
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

விரைவு இணைப்புகள்

  • முகப்பு
  • நேரலை செய்திகள்
  • செய்தி தேடல்
  • எங்களை பற்றி
  • தொடர்புக்கு
  • தனியுரிமைக் கொள்கை

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >🏏 விளையாட்டு
  3. >IPL 2026: சொந்த மண்ணில் ஹைதராபாத்தை எதிர்கொள்ளும் கொல்கத்தா.. தாக்கு பிடிக்குமா ரஹானே படை..?
🏏 விளையாட்டு

IPL 2026: சொந்த மண்ணில் ஹைதராபாத்தை எதிர்கொள்ளும் கொல்கத்தா.. தாக்கு பிடிக்குமா ரஹானே படை..?

வியாழன், ஏப்ரல் ௨, ௨௦௨௬|18 மணி நேரம் முன்|mukesh kannan|Tv9 Tamil
IPL 2026: சொந்த மண்ணில் ஹைதராபாத்தை எதிர்கொள்ளும் கொல்கத்தா.. தாக்கு பிடிக்குமா ரஹானே படை..?

KKR vs SRH Match Prediction: ஐபிஎல் 2026-ன் 6வது போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இங்கு டாஸ் வெல்லும் அணி சேஸ் செய்யவே விரும்பும். இந்த மைதானத்தில் நடைபெற்ற கடந்த 5 டி20 போட்டிகளில், 3ல் சேஸ் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது.

இந்தச் செய்தி Tv9 Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

Tv9 Tamil இணையதளத்தில் முழு கட்டுரையைப் படிக்க

தொடர்புடைய செய்திகள்

திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் விஜய்
விளையாட்டு

திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் விஜய்

திருச்சி,நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் த.வெ.க. தலைவர் விஜய் போட்டியிடுகிறார். முன்னதாக வேட்பு மனு தொ இந்தச் செய்தி Dailythanthi ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

14 மணி நேரம் முன்
பாஸ்போர்ட்டை மடித்து வைத்துவிட்டீர்களா? இனி மேல் எந்த நாட்டிலும் உங்களுக்கு எண்ட்ரி கிடையாது; ஏன் தெரியுமா?
விளையாட்டு

பாஸ்போர்ட்டை மடித்து வைத்துவிட்டீர்களா? இனி மேல் எந்த நாட்டிலும் உங்களுக்கு எண்ட்ரி கிடையாது; ஏன் தெரியுமா?

வெளிநாடு செல்பவர்களுக்கு மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்று பாஸ்போர்ட் தான். இது வெறும் அடையாள அட்டை மட்டுமல்ல சர்வதேச நாடுகளுக்குச் செல்வதற்கான உங்கள் நுழைவாயில் ஆகும். இதைத் தவறவிடுவது அல்லது தவறாகக் கையாளுவது உங்கள் பயணங்கள் ரத்தாவதற்கோ, குறிப்பிட்ட நாட்டுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படுவதற்கோ, அல்லது சட்ட ரீதியான சிக்கல்களுக்கோ வழிவகுக்கும். பெரும்பாலான பயணிகள் பாஸ்போட்டை பாதுகாப்பாக வைத்திருப்பதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டிருந்தாலும், பலர் செய்யும் பொதுவான தவறுகள் அவர்களின் பயணத்தையே ஆபத்தில் ஆழ்த்திவிடுகின்றன. பயணத்தின் போது உங்கள் பாஸ்போர்ட்டில் நீங்கள் என்ன செய்யக் கூடாது என்பது குறித்து பார்க்கலாம். இந்தியர்களுக்கு செக்: இனி தாய்லாந்திற்கு ஈஸியாக போக முடியாது; 30 நாட்களில் நாட்டுக்கு திரும்பலேனா அவ்வளவுதான் கவனிக்காமல் எங்கும் விட்டுவிடாதீர்கள் உங்கள் கடவுச்சீட்டை, பணம் அல்லது கிரெடிட் கார்டைப் போல கவனமாக கையாள வேண்டும். ஹோட்டல் படுக்கை, உணவக மேஜை, கழிவறை அல்லது காரின் உள்ளே அதனை அப்படியே வைத்துவிட்டு வருவது திருட்டுப் போவதற்கு எளிதான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும். எப்போதும் அதனை பாதுகாப்பான ஒரு பை, பூட்டப்பட்ட சூட்கேஸ் அல்லது ஹோட்டலில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கவும். பின்புறப் பையில் வைக்காதீர்கள் பாஸ்போர்ட்டை உங்கள் பர்ஸ், கைக்குட்டை போன்று பின்புற பாக்கெட்டில் வைக்காதீர்கள். இது திருடு போவதற்கு வழிகளை வகுத்து கொடுக்கும். சேதப்படுத்த கூடாது பாஸ்போர்ட் என்பவை கடுமையான பாதுகாப்புத் தரங்களைக் கொண்ட அதிகாரப்பூர்வ அரசாங்க ஆவணங்கள். அவற்றை ஒருபோதும் மடிக்கவோ அல்லது கிழிக்கவோ கூடாது. பக்கங்களை மடிப்பது, கிழிப்பது அல்லது வேறு வழிகளில் உங்கள் கடவுச்சீட்டைச் சேதப்படுத்துவது அதைப் பயணத்திற்குத் தகுதியற்றதாக ஆக்கிவிடும். இது நீங்கள் விமானத்தில் ஏறுவதைத் தடுக்கலாம் அல்லது எல்லைகளைக் கடக்கும்போது சிக்கல்களை ஏற்படுத்தலாம். தொலைந்துவிட்டால் பதற்றமடைய வேண்டாம் பாஸ்போர்ட் தொலைந்துவிட்டாலோ அல்லது திருடப்பட்டாலோ, அமைதியாக இருங்கள். ஆனால் மிக விரைவாகச் செயல்படுங்கள். இது குறித்து உடனடியாக உள்ளூர் அதிகாரிகளிடமும், உங்கள் நாட்டுத் தூதரகத்திலும் புகார் அளிப்பது மிகவும் முக்கியமானது. நீங்கள் எடுக்கும் விரைவான நடவடிக்கை, உங்கள் அடையாளத்தைத் திருடுவதைத் தடுப்பதோடு, அவசரப் பயண ஆவணத்தைப் பெறவும் உங்கள் பயணத்தில் ஏற்படும் இடையூறுகளைக் குறைக்கவும் உதவும். இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

14 மணி நேரம் முன்
‘இவரு இன்னமும் திருந்தலைங்க’.. ரிஷப் பந்தை களத்தில் வைத்தே திட்டிய சஞ்சீவ் கோயங்கா: பிறகு கொடுத்த விளக்கம்!
விளையாட்டு

‘இவரு இன்னமும் திருந்தலைங்க’.. ரிஷப் பந்தை களத்தில் வைத்தே திட்டிய சஞ்சீவ் கோயங்கா: பிறகு கொடுத்த விளக்கம்!

ரிஷப் பந்தை களத்தில் வைத்தே திட்டிய சஞ்சீவ் கோயங்கா. பிறகு, எக்ஸ் தள பக்கத்தில் இதுகுறித்து விளக்கம் கொடுத்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதுகுறித்து பார்க்கலாம். இந்தச் செய்தி Samayam Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

14 மணி நேரம் முன்