காரைக்காலுக்கு அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் தோ்தல் பறக்கும் படையினா் சோதனை மேற்கொண்டது குறித்து...
இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

காரைக்காலுக்கு அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் தோ்தல் பறக்கும் படையினா் சோதனை மேற்கொண்டது குறித்து...
இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

ஏசி பயன்பாட்டில் மின்சார கட்டணத்தைக் குறைக்கும் சில வழிகள் குறித்து இந்த செய்திகுறிப்பில் பார்க்கலாம். இந்தச் செய்தி Tamil News 18 ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

மேற்கு ஆஸ்திரேலியாவின் செந்நிற மண் பரப்புக்கு அடியில், மனிதகுல வரலாற்றிலே மிகப்பெரிய இரும்புத் தாதுப் படிமம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது வெறும் தாது மட்டுமல்ல, உலகப் பொருளாதாரத்தின் திசையையே மாற்றக்கூடிய ஒரு 6 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள புதையல். ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற பில்பாரா (Pilbara) பிராந்தியத்தில் உள்ள ஹேமர்ஸ்லி (Hamersley) என்ற இடத்தில் தான் இந்த பிரம்மாண்டமான படிமம் ஒளிந்திருந்தது. பல தசாப்தங்களாக இங்கு சுரங்கத் தொழில் நடந்தாலும், நவீன தொழில்நுட்பங்கள் உதவியுடன் விஞ்ஞானிகள் மீண்டும் ஆய்வு செய்தபோதுதான் அந்த அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் காத்திருந்தது. பூமியின் ஆழத்தில் சுமார் 55 பில்லியன் மெட்ரிக் டன் இரும்புத் தாது புதைந்து கிடக்கிறது. இதில் வியப்பிற்குரிய விஷயம் என்னவென்றால், இந்த தாதுவில் இரும்பின் செறிவு 60%-க்கும் மேல் உள்ளது. அதாவது, மிக குறைந்த உழைப்பில் மிகத் தரமான இரும்பை இதிலிருந்து எடுக்க முடியும். இதுவரை இந்தப் பகுதி 2.2 பில்லியன் ஆண்டுகள் பழமையானது என்று விஞ்ஞானிகள் நம்பி வந்தனர். ஆனால், கர்டின் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் லியாம் கோர்ட்னி-டேவிஸ் அவரது குழுவினர், யூரேனியம் மற்றும் காரீயம் (Uranium-Lead) ஆய்வுகளை மேற்கொண்ட போது ஒரு உண்மை புலப்பட்டது. இந்த படிமங்கள் உண்மையில் 1.4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவானவை. கண்டங்கள் நகரும் போது ஏற்பட்ட அதீத அழுத்தமே இவ்வளவு பெரிய அளவில் இரும்பு குவிய காரணமாக இருந்துள்ளது. இரும்புத் தாது ஏற்றுமதியில் ஆஸ்திரேலியா ஏற்கனவே முதலிடத்தில் உள்ளது. இந்த புதிய கண்டுபிடிப்பு, அடுத்த 50 முதல் 100 ஆண்டுகளுக்கு உலக சந்தையில் ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்தை அசைக்க முடியாததாக மாற்றும். சீனா போன்ற இரும்புத் தாதுவை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கும், ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான ராஜதந்திர மற்றும் வர்த்தக உறவுகளில் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த புதிய கண்டுபிடிப்பின் மூலம், குறைந்த கழிவுகளுடன் கூடிய நவீன மற்றும் தூய்மையான சுரங்க முறைகளை அறிமுகப்படுத்த முடியும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். நமது காலடியில் இவ்வளவு பெரிய ரகசியம் இத்தனை காலம் மறைந்திருந்தது விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தொழில்நுட்பம் வளர வளர, பூமி அன்னை இதுபோல இன்னும் எத்தனை அதிசயங்களை ஒளித்து வைத்திருக்கிறாளோ என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

பறக்கும் அதிரடியாக ஆபர் Motorola யின் இந்த போனில் ரூ,18,000 வரை டிஸ்கவுண்ட் இந்தச் செய்தி Digit ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.