நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

ஜோதிடம்

  • 🔮 இன்றைய ராசி பலன்
  • 📅 இன்றைய பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திர பலன்
  • 📆 வார ராசிபலன்
  • 🗓️ மாத ராசிபலன்
  • எங்களை பற்றி
  • 📡 RSS Feed

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >💻 தொழில்நுட்பம்
  3. >நேஷனல் பர்மிட் லாரிகளுக்கு ஜி.பி.எஸ்., கருவிரத்து செய்ய மத்திய அரசுக்கு சம்மேளனம் கோரிக்கை
💻 தொழில்நுட்பம்

நேஷனல் பர்மிட் லாரிகளுக்கு ஜி.பி.எஸ்., கருவிரத்து செய்ய மத்திய அரசுக்கு சம்மேளனம் கோரிக்கை

சனி, ஏப்ரல் ௨௫, ௨௦௨௬|18 மணி நேரம் முன்|Dinamalar

நாமக்கல்:நேஷனல் பர்மிட் லாரிகளுக்கு கட்டாயம், குறிப்பிட்ட நிறுவனங்களின் ஜி.பி.எஸ்., கருவி பொருத்த வேண்டும்

இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

மூலச் செய்தி இணைப்பு

தொடர்புடைய செய்திகள்

உங்கள் நாய்க்குட்டி இன்னும் நெருக்கமாக வேண்டுமா? தினமும் 'இந்த' 10 நிமிடம் போதும் - புதிய ஆய்வு சொல்லும் ரகசியம்
தொழில்நுட்பம்

உங்கள் நாய்க்குட்டி இன்னும் நெருக்கமாக வேண்டுமா? தினமும் 'இந்த' 10 நிமிடம் போதும் - புதிய ஆய்வு சொல்லும் ரகசியம்

நாய்களுக்குப் பயிற்சி அளிப்பதை விட, அவற்றுடன் விளையாடுவது அவற்றுடனான உங்கள் தொடர்பை அதிகரிக்கச் சிறந்த வழியாகும். 'ராயல் சொசைட்டி ஓபன் சையன்ஸ்' (Royal Society Open Science) இதழில் வெளியிடப்பட்ட புதிய ஆய்வின்படி, ஊடாடும் விளையாட்டு உங்கள் நாயுடனான உறவை மேம்படுத்தும் எனத் தெரியவந்துள்ளது. ஆங்கிலத்தில் படிக்க: நான்கு வாரங்களாக நாய் உரிமையாளர்களைக் கண்காணித்த ஆராய்ச்சியாளர்கள், தினமும் சுமார் 10 நிமிடங்கள் விளையாடுவது கூட உரிமையாளர்களுக்கும் அவர்களது செல்லப் பிராணிகளுக்கும் இடையிலான பிணைப்பில் அர்த்தமுள்ள மாற்றத்தைக் கொண்டு வருவதைக் கண்டறிந்தனர். இந்த ஆய்வில், எத்தனை முறை விளையாடுகிறோம் என்பதை விட, எவ்வளவு தரமான முறையில் நாய்களுடன் பழகுகிறோம் என்பதே முக்கியம் எனக் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக 'டக்-ஆஃப்-வார்' (Tug-of-war - கயிற்றை இழுத்து விளையாடுதல்) அல்லது ஒருவரை ஒருவர் துரத்தி விளையாடுதல் போன்ற இருவழித் தொடர்பு கொண்ட விளையாட்டுகள், சாதாரண வழக்கமான பணிகளை விட அதிகப் பலனைத் தருகின்றன. சுவீடனில் உள்ள லிங்கோபிங் பல்கலைக்கழகத்தின் உணர்வு உயிரியலாளரும், இந்த ஆய்வின் இணை ஆசிரியருமான லினா ரோத் கூறுகையில், "பல நாய்கள் தங்களது நடுத்தர வயதில் புதிய வீடுகளுக்கு மாறுகின்றன (குறிப்பாக மீட்கப்பட்ட நாய்கள்). இதனால் உரிமையாளர்கள் அந்த நாய்களின் தொடக்ககால 'சமூகமயமாக்கல்' காலத்தைத் தவறவிடுகின்றனர். அத்தகைய சூழலில், வளர்ந்த நாய்களுடன் கூட வலுவான உறவை வளர்க்க விளையாட்டு பெரிதும் உதவுகிறது," என்றார். ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக, உரிமையாளர்கள் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர்: ஒரு குழுவினர் அதிக நேரம் விளையாடினர், மற்றொரு குழுவினர் சன்மானம் அல்லது பரிசு வழங்கி பயிற்சி அளித்தனர், மூன்றாவது குழுவினர் வழக்கம் போல இருந்தனர். இதில், முறையான பயிற்சிகள் நாய்களுக்குப் புதிய திறன்களைக் கற்றுக்கொடுக்க உதவியதே தவிர, விளையாட்டைப் போல உணர்வுப்பூர்வமான நெருக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது ஆச்சரியமானத் தகவலாகும். மேலும், முன்பின் தெரியாத ஒரு நாய்க்கும் அதன் புதிய உரிமையாளருக்கும் இடையிலான பிணைப்பை விளையாட்டு மிக விரைவாக உருவாக்குகிறது. இதன் மூலம், நாய்க்கும் உரிமையாளருக்குமான தொடர்பு அதன் சிறுவயதிலேயே தொடங்க வேண்டும் என்பதில்லை; அது எப்போது வேண்டுமானாலும் முறையான பகிரப்பட்ட செயல்பாடுகள் மூலம் வளரலாம் என்பது உறுதியாகிறது. இருவரும் ஒருவருக்கொருவர் தீவிரமாகப் பதிலளித்து விளையாடும் அந்த இரண்டு வழித் தொடர்பே பிணைப்பின் ரகசியமாகும். எனவே, தினமும் நீங்கள் செலவிடும் மிகச்சிறிய விளையாட்டு நேரம் கூட உங்கள் நாயுடனான உறவை அர்த்தமுள்ளதாக மாற்றும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

15 மணி நேரம் முன்
WhatsApp யில் வருகிறது ஃபேஸ்புக் மெசெஞ்சர் போன்ற பபல் அம்சம் இதில் என்ன பயன் பாருங்க
தொழில்நுட்பம்

WhatsApp யில் வருகிறது ஃபேஸ்புக் மெசெஞ்சர் போன்ற பபல் அம்சம் இதில் என்ன பயன் பாருங்க

WhatsApp யில் வருகிறது ஃபேஸ்புக் மெசெஞ்சர் போன்ற பபல் அம்சம் இதில் என்ன பயன் பாருங்க இந்தச் செய்தி Digit ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

16 மணி நேரம் முன்
முதலாம் திகதி முதல் புதிய மாற்றம் - வாகன சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு
தொழில்நுட்பம்

முதலாம் திகதி முதல் புதிய மாற்றம் - வாகன சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு

நாட்டில் டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் இதனை நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த டிஜிட்டல் மோட்டார் காப்பீட்டு அட்டை, இலங்கை காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணைக்குழு, இலங்கை காப்பீட்டு சங்கம் மற்றும் இலங்கை காவல்துறை ஆகியவற்றுடன் இணைந்து தொடங்கப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தச் செய்தி Ibc Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

17 மணி நேரம் முன்