வேளாண்மைத் துறை மற்றும் பல்வேறு தரப்பினருக்கு எரிபொருள் வழங்குவதற்காக ஒரு புதிய QR குறியீடு முறையைச் செயல்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதற்காக வாகனங்கள் இல்லாத QR குறியீடு முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ஏ.எஸ். டி.எஸ். ராஜகருண கூறினார். புதிய QR குறியீடு முறை புதிய QR குறியீடு முறை தற்போது உருவாக்கப்பட்டு வருவதாகக் கூறிய ராஜகருண, இது விவசாயிகள் மற்...
இந்தச் செய்தி Ibc Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.


