சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு கோவை வடக்கு தொகுதியை அதிமுக வழங்கிய நிலையில், அங்கு அண்ணாமலை போட்டியிட விரும்பினார். ஆனால் நேற்றைய தினம் வெளியான வேட்பாளர் பட்டியலில் கோவை வடக்கில் வானதி சீனிவாசன் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தனக்காக அண்ணாமலை பிரச்சாரம் செய்யவுள்ளதாக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தி Samayam Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.


