அதிமுக என்ற கட்சி இந்த தேர்தலுக்கு பிறகு இருக்காது என்பது தமிழக மக்களுக்கு தெரியும் . அதிமுகவுக்கு வாக்கு அழிப்பது பாஜகவுக்கு வாக்களிப்பதற்கு சமம் எனவே மக்கள் இவர்களை நம்ப மாட்டார்கள் . இந்த தேர்தலுக்கு பிறகு எடப்பாடிய பழனிசாமி அவர்கள் பொதுச்செயலாளராக இருக்க போவதில்லை இது அவருக்கும் நன்றாக தெரியும் என TVK நிர்மல் குமார் பேட்டி
இந்தச் செய்தி Asianet News Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

