நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

ஜோதிடம்

  • 🔮 இன்றைய ராசி பலன்
  • 📅 இன்றைய பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திர பலன்
  • 📆 வார ராசிபலன்
  • 🗓️ மாத ராசிபலன்
  • எங்களை பற்றி
  • 📡 RSS Feed

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >அமெரிக்க கடற்படைக்கு ட்ரம்ப் பிறப்பித்த உத்தரவு! ஈரானுக்கு பேரிடி

அமெரிக்க கடற்படைக்கு ட்ரம்ப் பிறப்பித்த உத்தரவு! ஈரானுக்கு பேரிடி

வியாழன், ஏப்ரல் ௨௩, ௨௦௨௬|14 மணி நேரம் முன்|dhilak|Ibc Tamil
அமெரிக்க கடற்படைக்கு ட்ரம்ப் பிறப்பித்த உத்தரவு! ஈரானுக்கு பேரிடி

ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை வைக்கும் ஈரான் நாட்டுப் படகுகளைச் சுட்டு அழிக்கமாறு அமெரிக்க கடற்படைக்கு அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஈரான் நாட்டுப் படகுகள் சிறியதாக இருந்தாலும், அவை நீரிணையில் கண்ணிவெடிகளை வைத்தால் எவ்வித தயக்கமுமின்றி அவற்றைச் சுட்டு அழிக்குமாறு தான் கடற்படைக்குக் கட்டளையிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஈரானின் கடற்படைக் கப்பல்கள் அனைத்தும் ஏற்கனவே கடல் மட்டத்தில் அழிக்கப்...

இந்தச் செய்தி Ibc Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

மூலச் செய்தி இணைப்பு

தொடர்புடைய செய்திகள்

சென்னை துறைமுகம் தொகுதியில் பரபரப்பு... சேகர்பாபு - த.வெ.க வேட்பாளர் இடையே வெடித்த மோதல்
top

சென்னை துறைமுகம் தொகுதியில் பரபரப்பு... சேகர்பாபு - த.வெ.க வேட்பாளர் இடையே வெடித்த மோதல்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் 233 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. தி.மு.க கூட்டணி, அ.தி.மு.க கூட்டணி, நாம் தமிழர் கட்சி, த.வெ.க என நான்கு முனைப் போட்டி நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 3 மணி நேரமாக முடங்கிய வாக்குப்பதிவு: மணப்பாறை அருகே சாலை மறியலில் குதித்த கிராம மக்கள் மாலை 6 மணிக்கு முன்பாக வாக்கு மையத்திற்கு வந்தவர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு அவர்கள் மட்டும் தங்கள் வாக்கைப் பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னை துறைமுகம் தொகுதி வேட்பாளரும் தி.மு.க அமைச்சருமான சேகர்பாபு அவர் தொகுதியில் உள்ள ஒரு பூத்திற்கு சென்றுள்ளார். அதேபோல், அத்தொகுதியின் த.வெ.க வேட்பாளரான சினோரா அசோக்கும் அந்த பூத்திற்கு வந்துள்ளார். அப்போது, தி.மு.க-வினர் பலர் வாக்கு மையத்தின் வெளியே நின்றிருந்ததாக கூறப்படுகிறது. அதற்கு த.வெ.க-வினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தி.மு.க-வினரை அங்கிருந்து அப்புறப்படுத்த த.வெ.க வேட்பாளர் சினோரா அசோக் தெரிவித்துள்ளார். பின்னர் த.வெ.க-வினரும் அதிகப்படியாக அந்த இடத்தில் குவியத் தொடங்கியுள்ளனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. குறிப்பாக தி.மு.க வேட்பாளர் சேகர் பாபுவுக்கும், த.வெ.க வேட்பாளர் சினோரா அசோக்கிற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு அந்த இடம் பரபரப்பாகியுள்ளது. உடனடியாக காவல்துறையினர் தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்து, அவர்களை அங்கிருந்து அனுப்பிவைத்துள்ளனர். இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

14 மணி நேரம் முன்
"கண்டதும் சுட" உத்தரவு: ஹார்முஸ் ஜலசந்தியில் டிரம்பின் அதிரடி ராணுவ ஆணை
top

"கண்டதும் சுட" உத்தரவு: ஹார்முஸ் ஜலசந்தியில் டிரம்பின் அதிரடி ராணுவ ஆணை

அடையாளம் தெரியாத படகுகளையும் தயக்கமின்றிச் சுட்டு வீழ்த்தவும், அழிக்கவும் அமெரிக்கக் கடற்படைக்கு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். President Trump has ordered the US Navy to shoot down and destroy unidentified boats without hesitation. இந்தச் செய்தி Dailythanthi ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

14 மணி நேரம் முன்
பைக்கில் சென்றவர் மீது கார் மோதியதில் பலி
top

பைக்கில் சென்றவர் மீது கார் மோதியதில் பலி

புதுடில்லி:கிழக்கு டில்லியின் விகாஸ் மார்க் பகுதியில் மதியம் நிகழ்ந்த வாகன விபத்தில், மனைவி மற்றும் இரு இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

14 மணி நேரம் முன்