ஈராக் போருக்குப் பின் மத்தியக்கிழக்கில் குவிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான அமெரிக்க துருப்புக்கள் | தமிழ் செய்தி - TamilSeithi.com
ஈராக் போருக்குப் பின் மத்தியக்கிழக்கில் குவிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான அமெரிக்க துருப்புக்கள்
|15 மணி நேரம் முன்|dharu|Ibc Tamil
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தனது இராணுவ பலத்தை அமெரிக்கா கணிசமாக அதிகரித்து வருகிறது. 2003ஆம் ஆண்டு ஈராக் படையெடுப்புக்குப் பிறகு இது மிகப்பெரிய படை குவிப்பு என்று அமெரிக்க ஊடகங்களும் உளவுத்துறை அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். இந்த குவிப்பில் இரண்டு விமானம் தாங்கி கப்பல்கள் (USS Abraham Lincoln மற்றும் USS Gerald R. Ford) உள்ளிட்ட பல போர்க் கப்பல்கள், அழிப்பு கப்பல்கள் மற்றும் 120க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் ஏற்கனவே நிலைநிறுத்தப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான கடற்படை...
இந்தச் செய்தி Ibc Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், செட்டிமாரம்பட்டி மற்றும் சுற்று வட்டார, 12 கிராமங்களில் உள்ள மக்கள்
இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
- நமது நிருபர் -: கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின் ஐந்து மாநகராட்சிகளும் மொத்தம் 20,217 கோடி ரூபாய்க்கு பட்ஜெட்
இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
புதுக்கோட்டை: புதுக்கோட்டையை சேர்ந்த சொருபானந்தன் - அம்பிகா தம்பதியின் மகன் ஜஸ்வின்ஜாய், 6. இரண்டாம் வகுப்பு
இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.