ஈரானுக்குள் புகுந்து 2-வது விமானப் படை வீரரையும் பாதுகாப்பாக அமெரிக்கா மீட்டுள்ளது. அப்போது அமெரிக்காவுக்குச் சொந்தமான 4 விமானங்கள், 2 ஹெலிகாப்டா்களை சுட்டு வீழ்த்திவிட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
