ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்திவிட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. ஈரானுடன் இரண்டு வார கால போர் நிறுத்தத்தை அமெரிக்கா அறிவித்ததைத் தொடர்ந்து, அரசியல் மட்டத்திலான உத்தரவுகளுக்கு இணங்க, ஈரானுக்கு எதிரான நடவடிக்கையில் போர் நிறுத்தம் செய்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. இருப்பினும், லெபனானில் தங்களது படைகள் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக “போர் மற்றும் தரைவழி நடவடிக்கைகளை” தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது. இரண்டு வார கா...
இந்தச் செய்தி Ibc Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.


