சந்திரபாபு நாயுடு சொல்லியும் தீராத பெட்ரோல், டீசல் பிரச்சனை.. ஆந்திராவில் கடும் தட்டுப்பாடு.. என்ன காரணம்?
|15 மணி நேரம் முன்|prasanna venkatesh|One India
Andhra Pradesh is facing a severe petrol and diesel shortage with hundreds of fuel stations running dry, forcing strict rationing and long queues across the state. Despite Chief Minister N. Chandrababu Naidu's high-level intervention and assurances, the mismatch between official figures and ground reality continues to disrupt daily life and transport.
இந்தச் செய்தி One India ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
தேர்தலுக்குப் பிறகும் மேற்கு வங்கத்தில் மத்திய படைகள் தங்கியிருக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
திரிணமூல் கோட்டையில் நடைபெறும் 2-ம் கட்ட வாக்குப்பதிவு ஏன் முக்கியத்துவம் பெறுகிறது
இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
சென்னை: புதிய அரசு அமையும் வரை காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்திவைக்க அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். தலைநகர் டெல்லியில் நடைபெறவுள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தை தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் ஆகிய மாநிலங்களில் புதிய அரசுகள் பங்கேற்கும் வரை ஒத்திவைக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்., தமிழ்நாடு மற்றும் புதுவைக்கு காவிரியில் தண்ணீர் வழங்குவது குறித்து விவாதிப்பதற்கான காவிரி மேலாண்மை ஆணையத்தின் 50-ஆம் கூட்டம் [...]
இந்தச் செய்தி Www.patrikai.com ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.