செங்கடலில் பிரிக்கப்படும் அபாயத்தில் அமெரிக்க இராணுவ வளங்கள்! அதிர வைத்த ஹவுதிக்களின் தாக்குதல் | தமிழ் செய்தி - TamilSeithi.com
செங்கடலில் பிரிக்கப்படும் அபாயத்தில் அமெரிக்க இராணுவ வளங்கள்! அதிர வைத்த ஹவுதிக்களின் தாக்குதல்
|14 மணி நேரம் முன்|dharu|Ibc Tamil
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர் ஒரு மாதத்தை எட்டியுள்ள நிலையில், ஏமன் நாட்டைச் சேர்ந்த ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இது அமெரிக்காவுக்கு புதிய இராணுவ மற்றும் பொருளாதார சிக்கல்களை ஏற்படுத்தும் என்று அமெரிக்க அதிகாரிகள் மற்றும் பகுப்பாய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். ஹவுதி இராணுவப் பேச்சாளர் யஹ்யா சாரீ அல்-மசீரா தொலைக்காட்சியில் அறிவித்தபடி, இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் உள்ள “முக்கிய இராணுவ இலக்குகளை” இலக்கு வைத்த...
இந்தச் செய்தி Ibc Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
- நமது நிருபர் -: கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின் ஐந்து மாநகராட்சிகளும் மொத்தம் 20,217 கோடி ரூபாய்க்கு பட்ஜெட்
இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
புதுக்கோட்டை: புதுக்கோட்டையை சேர்ந்த சொருபானந்தன் - அம்பிகா தம்பதியின் மகன் ஜஸ்வின்ஜாய், 6. இரண்டாம் வகுப்பு
இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
மைசூரு: மைசூரின் ஹுன்சூரில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 12 கோடி ரூபாய் மதிப்பிலான, போதைப்பொருள்
இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.