topகையறுநிலைக்கு தள்ளப்பட்ட எதிரிகளே இது போரின் முடிவல்ல! மொஜ்தபா கமெனி திட்டவட்டம்
அமெரிக்காவுடன் இரண்டு வார கால போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட பின்னர், ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி தனது அனைத்து இராணுவப் பிரிவுகளையும் துப்பாக்கிச் சூட்டை நிறுத்தும்படி உத்தரவிட்டுள்ளார். ஆனால், அதே நேரத்தில், இது ஒரு போரின் முடிவல்ல என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். அரசுக்குச் சொந்தமான ஈரான் இஸ்லாமியக் குடியரசு ஒலிபரப்பு நிறுவனத்தில் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், கமேனி இவ்வாறு கூறியுள்ளார். இது போரின் முடிவல்ல மேலும் அந்த அறிக்கையில் “இது ப...
இந்தச் செய்தி Ibc Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.