மேற்கு வங்கத்தில் தோ்தல் பாதுகாப்புப் பணிக்குச் சென்ற இடத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கேரம் போா்டு விளையாடிய மத்திய ஆயுதக் காவல் படை வீரா்கள் மூன்று பேரை இடைநீக்கம் செய்வதாக தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.


