நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

ஜோதிடம்

  • 🔮 இன்றைய ராசி பலன்
  • 📅 இன்றைய பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திர பலன்
  • 📆 வார ராசிபலன்
  • 🗓️ மாத ராசிபலன்
  • எங்களை பற்றி
  • 📡 RSS Feed

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >மது குடிக்க பணம் தராததால் ஆத்திரம்; மனைவியின் உயிரைப் பறித்த கணவன்!

மது குடிக்க பணம் தராததால் ஆத்திரம்; மனைவியின் உயிரைப் பறித்த கணவன்!

ஞாயிறு, ஏப்ரல் ௨௬, ௨௦௨௬|15 மணி நேரம் முன்|காளிதாஸ்|Nakkheeran
மது குடிக்க பணம் தராததால் ஆத்திரம்; மனைவியின் உயிரைப் பறித்த கணவன்!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள குப்பங்குழி மேல தெருவைச் சேர்ந்த அன்பரசன் (54) கூலித் தொழிலாளி, இவரது மனைவி கலையரசி (48). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். அன்பரசன் மது பழக்கத்திற்கு அடிமையாக இருந்து, அடிக்கடி மது அருந்தி வீட்டில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 18-ஆம் தேதி மது குடிப்பதற்காக மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். கலையரசி பணம் தர மறுத்ததால், கோபமடைந்த அன்பரசன் வீட்டில் இருந்த இரும்புக் கம்பியால் அவரை தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த கலையரசி காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மனைவி உயிரிழந்ததை அறிந்ததும், காவல்துறை விசாரணைக்கு பயந்து அன்பரசன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் அவர் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து காட்டுமன்னார்கோவில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் செய்தி Nakkheeran ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

மூலச் செய்தி இணைப்பு

தொடர்புடைய செய்திகள்

நிலை தடுமாறி கால்வாயில் விழுந்து தி.மு.க., நிர்வாகி உயிரிழப்பு
top

நிலை தடுமாறி கால்வாயில் விழுந்து தி.மு.க., நிர்வாகி உயிரிழப்பு

கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற தி.மு.க., நிர்வாகி, நிலை தடுமாறி சாலையோர கால்வாயில் இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

15 மணி நேரம் முன்
top
top

சாலை விபத்தில் போட்டோகிராபர் பலி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த பாலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 43; போட்டோகிராபர். இவர் இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

15 மணி நேரம் முன்
அடிப்படை வசதி இல்லாத சுடுகாடு தொண்டமநல்லுார் ஊராட்சியில் அவலம்
top

அடிப்படை வசதி இல்லாத சுடுகாடு தொண்டமநல்லுார் ஊராட்சியில் அவலம்

பவுஞ்சூர்:தொண்டமநல்லுார் ஊராட்சியில் சுடுகாட்டுப்பகுதியில் எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாததால் அப்பகுதி இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

15 மணி நேரம் முன்