2026 சட்டமன்றத் தேர்தலில் ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடுவதற்கு அமைச்சர் காந்தியின் மகன் மோகனுக்கு அளிக்கப்பட்டிருந்த சூழலில், தற்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. மீண்டும் தந்தையே போட்டியிடுவதற்கு விட்டு கொடுத்திருப்பதாக கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் செய்தி Samayam Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
