நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

ஜோதிடம்

  • 🔮 இன்றைய ராசி பலன்
  • 📅 இன்றைய பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திர பலன்
  • 📆 வார ராசிபலன்
  • 🗓️ மாத ராசிபலன்
  • எங்களை பற்றி
  • 📡 RSS Feed

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >DC vs GT: "ரொம்ப நாள்களுக்குப் பிறகு ஒரு நல்ல விக்கெட்டை வீழ்த்திருக்கிறேன்" - ஆட்டநாயகன் ரஷித் கான்

DC vs GT: "ரொம்ப நாள்களுக்குப் பிறகு ஒரு நல்ல விக்கெட்டை வீழ்த்திருக்கிறேன்" - ஆட்டநாயகன் ரஷித் கான்

வியாழன், ஏப்ரல் ௯, ௨௦௨௬|15 மணி நேரம் முன்|நந்தினி.ரா|Vikatan
DC vs GT: "ரொம்ப நாள்களுக்குப் பிறகு ஒரு நல்ல விக்கெட்டை வீழ்த்திருக்கிறேன்" - ஆட்டநாயகன் ரஷித் கான்

நேற்று (ஏப்ரல்.8) நடைபெற்ற டெல்லி vs குஜராத் அணிகளுக்கிடையேயான போட்டியில் குஜராத் அணி 1 ரன் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது| In the match held yesterday (April 8) between Delhi Capitals and Gujarat Titans, Gujarat secured a victory by defeating Delhi by 1 run.

இந்தச் செய்தி Vikatan ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

மூலச் செய்தி இணைப்பு

தொடர்புடைய செய்திகள்

‘வாக்கு கேட்டு வேட்பாளர்கள் வர வேண்டாம்’ ஜெயங்கொண்டத்தில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு
top

‘வாக்கு கேட்டு வேட்பாளர்கள் வர வேண்டாம்’ ஜெயங்கொண்டத்தில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

ஜெயங்கொண்டம்,தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. அதன்படி ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட தி.மு.க., பா.ம.க. இந்தச் செய்தி Dailythanthi ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

12 மணி நேரம் முன்
மொத்த வேட்பாளர்கள் எத்தனை பேர்.? யாருக்கு எந்த சின்னம்.? தேர்தல் ஆணையம் முக்கிய முடிவு
top

மொத்த வேட்பாளர்கள் எத்தனை பேர்.? யாருக்கு எந்த சின்னம்.? தேர்தல் ஆணையம் முக்கிய முடிவு

களம் இறங்கும் வேட்பாளர்கள் தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஏப்ரல் 6ஆம் தேதியோடு வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது. சுமார் 7600 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர் இதனையடுத்து நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையில் 2500க்கும் மேற்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இன்று வேட்புமனுக்களை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இருந்து திரும்பப் பெறுவதற்கு கடைசி நாளாகும். இன்று காலை 11 மணியில் இருந்து பிற்பகல் 3 மணிவரை வேட்புமனுக்களை திரும்பப் பெறலாம். அதன் பிறகு வேட்புமனுவை திரும்பப் பெற முடியாது. வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள் இதனையடுத்து தேர்தல் சின்னங்களை ஒதுக்கும் பணியானது தொடங்கும். அந்த வகையில் அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னங்களை தேர்தல் நடத்தும் அதிகாரி ஒதுக்குவார். சில அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சிகள் ஏற்கனவே தேர்தல் கமிஷனிடம் குறிப்பிட்ட சின்னங்களை பெற்றிருந்தால், அந்த சின்னங்களை தேர்தல் நடத்தும் அதிகாரி அனுமதிப்பார். மொத்தம் 184 பொதுச் சின்னங்களை தேர்தல் கமிஷன் பட்டியலிட்டுள்ளது . யாருக்கு எந்த சின்னம்.? ஆனால் ஒரே பொதுச் சின்னத்தை வேறு கட்சிகள் கேட்டிருந்தால், அது குலுக்கல் முறையில் முடிவு செய்யப்படும். இதற்காக ஒரு சீட்டில் வேட்பாளரின் பெயர், வரிசை எண் ஆகியவற்றை எழுதி குலுக்கி போட்டி சீட் எடுக்கப்படும். அப்போது யார் பெயருக்கு சீட்டு விழுகிறதோ அவருக்கு அந்த சின்னம் ஒதுக்கப்படும். அந்த சின்னம் கிடைக்காத வேட்பாளர்களுக்கு வேறு சின்னம் முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கப்படும். குறிப்பிட்ட 3 சின்னங்களுமே கிடைக்கவில்லை என்றால் அந்த வேட்பாளருக்கான சின்னத்தை தேர்தல் நடத்தும் அதிகாரியே தேர்வு செய்வார். இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

12 மணி நேரம் முன்
Stock News: பங்குச் சந்தையில் மீண்டும் ‘ரெட்’ அலர்ட் - காரணம் என்ன?
top

Stock News: பங்குச் சந்தையில் மீண்டும் ‘ரெட்’ அலர்ட் - காரணம் என்ன?

ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையே இரு வார காலம் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. ஆனால், லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலால் மீண்டும் வளைகுடாவில் பதற்றம் நிலவுகிறது. இதன் எதிரொலியாக மீண்டுள்ள இந்திய பங்குச் சந்தையில் மீண்டும் சரிவு நிலவுகிறது. இந்தச் செய்தி Yourstory ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

12 மணி நேரம் முன்