பரமத்தி வேலூரில் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற பெண்ணை கிண்டல் செய்து தகாத வாா்த்தைகளால் திட்டியதாக நான்கு போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



