பழனிக்கு பாஜக எத்தனை முறை காவடி எடுத்தாலும், தமிழகத்தில் தாமரை மலராது என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலா் எம்.ஏ. பேபி தெரிவித்தாா்.
இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.


