ஈரானிய வான்பரப்பிற்கு மேல் பறந்துகொண்டிருந்த அமெரிக்கப் போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவர் வழங்கிய தகவலை மேற்கோள் காட்டி, சர்வதேச ஊடகங்கள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளன. குறித்த போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து இந்தச் சம்பவத்தில் சிக்கி உயிர் தப்பியவர்களைக் கண்டறியும் நோக்கில் தீவிர மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ...
இந்தச் செய்தி Ibc Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

